4 நாட்களில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு

சிறுபோகம் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, இதுவரையான காலப்பகுதியில் 305 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த 13ஆம் திகதி முதல் 17ஆம்
டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை – மொஜ்தபா கமேனி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் கையொப்பத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை என்றும், அது நம்பகத்தன்மையற்றது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி நேற்று (18) வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை ஒன்றில்
2026 உலகக்கிண்ணம்: பிரான்ஸை வீழ்த்தி 3ஆம் இடத்தைப் பிடித்த இங்கிலாந்து

2026 FIFA உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 3ஆம் இடத்திற்கான போட்டியில், இங்கிலாந்து அணி 6–4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. மியாமியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இங்கிலாந்து அணிக்காக
இரத்மலானையில் வீட்டுத் தொகுதியில் தீ விபத்து

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள மாடி வீட்டுத் தொகுதி ஒன்றில் இன்று (19) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த மாடி வீட்டுத் தொகுதியின் இரண்டாவது மாடியில் இந்தத் தீ விபத்து
18 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 26 வயது இளைஞர் கைது

ஹிரண பகுதியில் 18 கிலோகிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (18) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்
டெங்கு அபாயத்தில் பாடசாலைகள் – அதிர்ச்சியூட்டும் தரவுகளை தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியீடு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு பரிசோதனைகளில், டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகளவில் பாடசாலை வளாகங்களிலேயே கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஜூன்
போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது பிலியந்தலையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம், மற்றொருவர் தப்பியோட்டம்

பிலியந்தலை, பொகுந்தர, வீரசிங்க மாவத்தை பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றொரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (19) காலை

