பங்களாதேஷ் பெண்களை திருமணம் செய்தால் மரண தண்டனை!

கடந்த 2020 ஆம் ஆண்டு சீன மக்​கள் தொகை கணக்கெடுப்பின்​ படி, பெண்​களை விட திருமண வயதில் உள்ள ஆண்​கள் சுமார் 1.75 கோடி அதி​க​மாக உள்​ளனர். இதனால், அவர்கள் வெளி​நாடு​களில் சட்​ட​விரோத தரகர்​கள்

இலங்கையுடனான வரி ஒப்பந்தத்தை கடுமையாக்கியது இந்தியா!

இலங்கையுடனான தமது வரி ஒப்பந்தத்தில் இந்தியா முக்கிய சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்திய அரசாங்கம், இலங்கை உடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் (DTAA) ‘முக்கிய நோக்கம் சோதனை’ (PPT) என்ற கடுமையான விதிமுறையை

08 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை விடுப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) கிழக்கு மாகாணம் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களுக்கு ‘Caution Level’ (எச்சரிக்கை நிலை) வெப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பகல் நேரங்களில் உடலில் உணரப்படும் வெப்பநிலை

உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் மோதல்: அர்ஜென்டினா வீரர்கள் மீது கடும் விமர்சனம்

2026 FIFA உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போட்டி முடிந்தவுடன் அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் வீரர்களுக்கிடையில் மைதானத்தில் பதற்றமான மோதல் ஏற்பட்டது. ஸ்பெயின் தனது

நாகாலாந்தில் கனமழையால் நிலச்சரிவு!

நாகாலாந்தில் கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாகாலாந்து மாநிலத்தின் Mon மாவட்டத்தில் நேற்று (19) அதிகாலை முதல் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில்

மைதானத்திலேயே உடைந்து அழுத மெஸ்ஸி!

அர்ஜென்டினா தோல்வியினால் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாமல் அணியின் அணி தலைவர் லியோனல் மெஸ்ஸி தொடரில் இருந்து கண்ணீருடன் விடைபெற்றார். 23 ஆவது உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியிஸ்

நவகமுவ துப்பாக்கிச் சூடு – இருவர் கைது

நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை ஹோமாகம கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த 16ஆம் திகதி நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரத்தொட்ட பகுதியில் நபர் ஒருவரை துப்பாக்கி

வரலாற்று சதத்துடன் ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோகித்

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் லோர்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா, தமது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில்

மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது. நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி. விக்ரமரத்ன,

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க இராணுவ வீரர் பலி

வட ஈராக்கில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமது படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய தாக்குதல் ஆளில்லா விமானம் ஒன்றில் இருந்த வெடிக்காத வெடிபொருளை கட்டுப்பாடான முறையில் வெடிக்கச்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore