டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு

நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 89,033 டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பதிவான

100% வரி! அமெரிக்க செனட்டில் அதிரடி சட்டமூலம் நிறைவேற்றம்!

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கும் சட்டமூலம் அமெரிக்க செனட் அவையில் (U.S. Senate) 86-11 என்ற பெரும்பான்மை வாக்குகளுடன்

LPL இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு இலவச அனுமதி

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்கு, ரசிகர்களுக்கு இலவசமாக மைதானத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பை வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலை வீதியில் சட்டவிரோத கசிப்பு விற்பனை: 37 வயது நபர் கைது!

சம்மாந்துறை, ஜமாலியா பாடசாலை வீதிக்கு அருகில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்

சிறைச்சாலைகளில் அமைதியின்மையை ஏற்படுத்துவோரின் தூண்டுதல்களுக்கு கைதிகள் இடமளிக்க வேண்டாம் – நீதி அமைச்சர்

சிறைச்சாலைகளுக்குள் அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் சிலர் மேற்கொள்ளும் தூண்டுதல்களுக்கு கைதிகள் இடமளிக்க வேண்டாம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். பல சிறைச்சாலைகளில் அண்மையில் பதிவான அமைதியின்மை சம்பவங்கள்

LPL இறுதிப் போட்டி இன்று

லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கோல் கெலன்ட்ஸ் (Galle Gallants) மற்றும் ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று (8) இரவு

ரயில்வே துறையில் பல முக்கிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு

கொழும்பு | ஆகஸ்ட் 08, 2026 கேளனி பள்ளத்தாக்கு (KV) ரயில் பாதையை இரத்தினபுரி வரை நீடித்தல், புறநகர் ரயில் சேவைகளை மின்மயமாக்கல் மற்றும் புதிய ரயில் தொகுதிகளை கொள்வனவு செய்தல் உள்ளிட்ட பல

துப்பாக்கிச் சட்டங்களில் திருத்தம் செய்ய தாய்லாந்து அரசு கவனம்

தாய்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை திருத்துவது குறித்து அந்நாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டங்களை திருத்துவது குறித்து தாய்லாந்து

19 இலங்கை பால் பண்ணையாளர்களுக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி

இலங்கையின் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், நாடு முழுவதிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்ட 19 பால் பண்ணையாளர்களுக்கு இந்தியாவில் சிறப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்தியாவுக்கு பயிற்சிக்காக செல்லவுள்ள பால் பண்ணையாளர்கள், நேற்று (07) விவசாயம் மற்றும்

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore