கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேற்கு கொலம்பியாவில் இன்று (10) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நாட்டின் பல நகரங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தின் மையம்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை?

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயல்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்
போதைப்பொருள் பரிசோதனைக்காக புதிய நடமாடும் பேருந்து – சுகாதார அமைச்சு கையளிப்பு

பொது போக்குவரத்து சேவைகளின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதார அமைச்சினால் முழுமையான வசதிகளுடன் கூடிய புதிய நடமாடும் போதைப்பொருள் பரிசோதனை பேருந்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. PZA – 0040
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்; ஒருவர் கைது

புத்தளம், முல்லிபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது 7,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் SLNS தம்பபண்ணி கடற்படை முகாமுக்கு கிடைத்த இரகசிய
சொகுசு காரில் 18 கிலோ கஞ்சா கடத்தல்; இளம் தம்பதியினர் கைது

சொகுசு காரொன்றில் பெருமளவிலான கஞ்சாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் இளம் தம்பதியினர் இருவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம்–சிலாபம் பிரதான வீதியில் அமைந்துள்ள பத்துளுஓயா பொலிஸ் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, குறித்த
கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய உறவினர் மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூட்டில் பலி

பாதாள உலகக் குழு உறுப்பினராகக் கருதப்படும் கஞ்சிப்பானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர், மாளிகாவத்தை சங்கராஜ மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், குறித்த நபர் மீது துப்பாக்கிச்
காரில் மாடுகளைக் கடத்திய கும்பல்: காரும் மற்றும் மாடு மீட்பு – இருவர் தப்பியோட்டம்!

சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீண்டகாலமாக மாடுகளைத் திருடி, காரில் கடத்திச் சென்று அறுத்து இறைச்சியாக விற்பனை செய்துவந்த கும்பலைச் சேர்ந்த இருவரைக் கைது செய்வதற்காக சம்மாந்துறை பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு
யானைகள் செல்லும் பாதையில் ட்ரோன் பறக்கவிட்டவர் கைது

வடமேற்கு வனவிலங்கு பிராந்தியத்தின் கலகமுவ–கசிகோட்டா பிரதான வீதியில் அமைந்துள்ள யானைகள் இடம்பெயரும் பாதையில் ட்ரோன் கமெராவை பறக்கவிட்டு, யானைகளின் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படும் நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது
இஸ்ரேல் ஜனாதிபதியிடம் நம்பிக்கைப் பத்திரத்தை கையளித்த இலங்கையின் புதிய தூதுவர்

இஸ்ரேலுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சமன் சந்திரசிறி, தனது நியமனத்தை உறுதிப்படுத்தும் நம்பிக்கைப் பத்திரத்தை (Letter of Credence) இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக் அவர்களிடம் கையளித்துள்ளார். ஜெருசலேமில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையான
இஸ்ரேலில் 16,000 வேலைவாய்ப்புகள்: SLBFE இன்று முதல் விண்ணப்பங்களை ஏற்கிறது

இஸ்ரேலில் உணவக மற்றும் கட்டுமானப் புதுப்பிப்பு துறைகளில் இலங்கை தொழிலாளர்களுக்கான 16,000 வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் SLBFE-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.slbfe.lk ஊடாக ஆன்லைனில்

