பெண்கள், இளைஞர்கள், சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை வேலையில் அமர்த்துவது தொடர்பான திருத்தச் சட்டமூலம் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றப்பட்டது. இன்று (20) பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் இரண்டாம் முறை வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு நிறைவேற்றப்பட்டது. 1956 ஆம்

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை – பிரதமர்

ஆசிரியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாது என வெளியான தகவலை பிரதமர் ஹரிணி அமரசூரிய முற்றிலும் நிராகரித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர், ஆசிரியர்களின் சம்பளம் திட்டமிட்டபடி உரிய நேரத்தில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

சிறைச்சாலை சுவருக்கு மேல் பொருட்களை வீச முயற்சி – சந்தேகநபர் கைது

கொழும்பு மகசின் சிறைச்சாலையின் சுவருக்கு மேலாக தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்றை வீச முயன்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதியை சிறைச்சாலை சுவருக்கு மேலாக வீசிய பின்னர், அதிலிருந்த பொருட்களை அதிகாரிகள்

சைபர் குற்றங்களை எதிர்கொள்ள 300க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி

இலங்கையில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள் மற்றும் புதிய டிஜிட்டல் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில், தென் மாகாணத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு சிறப்பு சைபர் பாதுகாப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கணினி

அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசா பெற முயற்சிப்போருக்கு எச்சரிக்கை

‘Birth Tourism’ நோக்கத்திற்காக அமெரிக்கா செல்ல முயற்சிக்கும் விண்ணப்பதாரர்களின் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் குழந்தை பெற்றுக்கொண்டு, அதன் மூலம் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை

நெல் கொள்வனவுக்கான குறைநிரப்பு மதிப்பீடு நாளை பாராளுமன்றத்தில்

2026 ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்குத் தேவையான 7,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறைநிரப்பு மதிப்பீடு மீதான விவாதத்தை நாளை (21) முற்பகல் 11.30 மணி

மகாத்மா காந்தியின் கையெழுத்து பிரதி ஏலம்!

மகாத்மா காந்தி தனது நெருங்கிய தோழரும் சுதந்திரப் போராட்ட வீரருமான ஆனந்த் டி. ஹிகோரணிக்கு எழுதிய 688 அரிய கையெழுத்துப் பிரதிகளின் தொகுப்பு, சாஃப்ரனாட் ஏல நிறுவனத்தின் மூலம் 16.20 கோடி ரூபாவுக்கு ஏலம்

கச்சா எண்ணெயின் விலையில் மாற்றம்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராகப் ‘பொருளாதாரப் போர்’ தொடுப்பதாக எச்சரித்த நிலையிலும், ஐக்கிய அரபு இராச்சியம் ஈரானுடனான

அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் தொடர்பில் நாடு முழுவதும் விசேட சோதனை

இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதனப் பொருட்கள் மற்றும் காலணிகள் குறித்து விசேட அவதானம் செலுத்தி, நாடு முழுவதும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய, கடந்த 18

இந்தியாவில் பாடசாலை அதிபர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை – இரு மாணவர்கள் கைது

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 10ஆம் தரத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நாகார்ஜுனா

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore