டைமண்ட் லீக்கிலும் முதலாம் இடத்தை பெற்ற ருமேஷ் தரங்க!

சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார். இலங்கை நேரப்படி இன்று (22) அதிகளவில் நிறைவடைந்த
கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி, முரசுமோட்டைப் பிரதேசத்தில் 3 வயது குழந்தை ஒன்று நேற்று (21) இரவு உழவு இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. உயிரிழந்த குழந்தை அவரது சகோதரரும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் இழுவை பகுதியில் (Trailer)
இலங்கை அன்னாசிப்பழம் முதன்முறையாக பாகிஸ்தான் சந்தைக்கு ஏற்றுமதி

இலங்கையிலிருந்து புதிய அன்னாசிப்பழங்களின் முதல் தொகுதி பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதன் மூலம், நாட்டின் விவசாய ஏற்றுமதியில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. முதல் 20 அடி கொள்கலன் இலங்கை அன்னாசிப்பழங்கள் இன்று (21) ஏற்றுமதிக்காக தயார்படுத்தப்பட்டதுடன்,
மவுண்ட் லவீனியாவில் ரூ.2.4 கோடி பெறுமதியான தங்கம், பணம் கொள்ளை – சந்தேகநபர் கைது

மவுண்ட் லவீனியா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ரூ.24 மில்லியன் (ரூ.2.4 கோடி) பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18ஆம் திகதி
பண்டித்தரிப்பு ஆலய சம்பவம்: கண் பாதிப்புக்கான காரணம் வெளியானது

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பெரியவளவு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவத்தில், அதிக செறிவுள்ள செயற்கை ஒளியின் (HID) வெளிப்பாட்டினால் ஏற்படக்கூடிய கண் பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக கண் வைத்திய நிபுணர் மலரவன் தனது மருத்துவ அறிக்கையில்
இந்த ஆண்டில் இதுவரை வாகன விபத்துக்களால் 1,749 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் ஆரம்ப நாள் முதல் நேற்று (20) வரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.
இந்த ஆண்டில் இதுவரை வாகன விபத்துக்களால் 1,749 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டின் ஆரம்ப நாள் முதல் நேற்று (20) வரை 1,654 ஆபத்தான வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டப்ளியூ.பி.ஜே.

