BREAKING NEWS : 70–75 KG பிரிவில் Mr. Eastern Province பட்டத்தை வென்றார் Coach Mr. ஜினானந்த்!

காத்தான்குடி மத்திய கல்லூரியில் இன்று (ஆகஸ்ட் 30) நடைபெற்ற கிழக்கு மாகாண மட்ட கட்டழகர் போட்டியில், 72–75 கிலோ எடைப் பிரிவில் முதலிடத்தைப் பெற்று Mr. Eastern Province பட்டத்தையும் வென்றுள்ளார். (படத்தில் மிஸ்டர்

நானுஓயா எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின்பாடசாலை பழைய மாணவர்களுக்கிடையில் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, நானுஓயா நு/எபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக, இந்தச் சுற்று போட்டியில், பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து கொண்டனர் மாபெரும் பழைய மாணவர் ஒன்றுகூடல் மற்றும் கிரிக்கெட்

கணவனால் தாக்குதலுக்கு உள்ளான மனைவி பலி – கணவன் பொலிஸில் சரண்

கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் நேற்று (29) பிற்பகல் நுவரெலியா பொலிஸில் சரணடைந்துள்ளார்.நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரலாந்த விநாயகபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற குடும்பத் தகராறைத் தொடர்ந்து,

தசுன் ஷானக்க மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு? – இங்கிலாந்து தொடருக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக்க மீண்டும் இடம்பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு, அணியின்

சபுகஸ்கந்தவில் வாகனம் விபத்துக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு – மற்றொருவர் படுகாயம்

சபுகஸ்கந்த, பியகம – சபுகஸ்கந்த வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் படுகாயமடைந்துள்ளார். சமுர்த்தி மாவத்தைக்கு அருகில் நேற்று (29) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக

நேபாள வெள்ள அனர்த்தம்: இலங்கையிலிருந்து நிவாரணக் குழுவை அனுப்ப நடவடிக்கை

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ள அனர்த்தத்தையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையிலிருந்து நிவாரணக் குழுக்களை அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்காக இலங்கை பாதுகாப்புப்

சமூக சேவைப் பணியில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள்: சம்மாந்துறையில் ஆரம்பமான முதலுதவிப் பயிற்சி நெறி!

​”மனித உயிர் காப்போம்… சமூகத்தைப் பாதுகாப்போம்…”என்ற உன்னத கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு, அம்பாறை மாவட்ட உயிர் காப்புக் குழுவுடன் இணைந்து, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாம் கட்டப் பயிலுனர்களுக்கான

உக்ரைனில் ஆயுதக் களஞ்சியத்தை இலக்கு வைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 37 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கிவ் அருகே அமைந்திருந்த இராணுவ ஆயுதக் களஞ்சியமொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த தாக்குதலைத்

பால்மா, பால் மற்றும் யோகட் விலை அதிகரிப்பு தொடர்பான தகவல் போலியானது

பால்மா, பால் மற்றும் யோகட் உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. விலை அதிகரிப்பு தொடர்பாக சமூக

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore