பல கோடி பெறுமதியான போலி டொலர்களுடன் பெண் ஒருவர் கைது

வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள

பஹ்ரைனில் கவனம் ஈர்த்த இலங்கை மாம்பழ வகைகள்

பஹ்ரைனில் மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெற்ற மாம்பழ விழாக்களில் இலங்கையின் பல்வேறு மாம்பழ வகைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பஹ்ரைனிலுள்ள இலங்கைத் தூதரகம் தனது பொருளாதார இராஜதந்திர முயற்சிகளின் ஒரு

பெண் ஒருவர் கணவனால் தீ மூட்டி படுகொலை !

மொனராகலை, கொடிகமுவ “முஸ்லிம்” கிராமத்தில் வசிக்கும் 4 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(7) அதிகாலை பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட நிலையில் பியகம ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மனைவி உயிரிழந்துள்ளார்.

மே மாதத்தில் வரலாறு படைத்த இலங்கை சுற்றுலாத்துறை

இலங்கையின் சுற்றுலாத்துறை புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளதுடன், 2026 மே மாதத்தில் இதுவரை இல்லாத அளவிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட இளைஞன் கைது!

சம்மாந்துறையில் வெளியூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வெளிப்புற நபர்களுக்கும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேர் சான்று பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நிந்தவூர் – அட்டப்பாளம் பகுதியைச் சேர்ந்த

டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை முன்னேற்றம்

ICC டெஸ்ட் சேம்பியன்ஸிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்நிலையில்

ஒரே நாளில் 6 உயிர்கள் பலி: மாணவன் உட்பட பலர் சாலை விபத்துகளில் உயிரிழப்பு

நேற்று (07) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தனித்தனி சாலை விபத்துகளில் 11 வயது மாணவன் மற்றும் 82 வயது மூதாட்டி உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிகவரட்டிய பகுதியில், வைத்தியசாலைக்கு

கிழக்கிலங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதியானார் சம்மாந்துறையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். றிஸ்வான்!

​மஜீட். ARM, இம்ரான் ​கிழக்கிலங்கையின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, சம்மாந்துறையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.எஸ்.எம். றிஸ்வான் அவர்கள் கிழக்கிலங்கையின் முதலாவது மொழியியல் கலாநிதி (Ph.D. in Linguistics) பட்டம் பெற்று பிராந்தியத்திற்குப்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற

இந்தச் செய்தி உங்களுக்கும் வந்ததா? மோசடி என பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறலுக்கான நிலுவை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மொபைல் தொலைபேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பரவி வரும் போலியான செய்தி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை பொலிஸ் திணைக்களத்திலிருந்து

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore