வயிற்றுக்குள் போதைப்பொருள் வெடித்து சொகுசு பேருந்து சாரதி மரணம்!

வயிற்றுக்குள் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளைக் கடத்திச் சென்ற சொகுசு பேருந்து சாரதி ஒருவர், அந்த போதைப்பொருள் பாக்கெட் வயிற்றினுள்ளேயே வெடித்து விஷமாகியதால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தெற்கு அதிவேக வீதியின் தங்காலை –
வாட்ஸ்அப்பை இனி ஃப்ரீயாக பயன்படுத்த முடியாதா?

வாட்ஸ்அப் பயன்படுத்த இனி மாதந்தோறும் கட்டணம் செலுத்த வேண்டும் என்கிற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். இந்த உலகில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் காலை எழுந்தது
பட்டதாரி ஆசிரியர் போட்டி பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?.. புதிய நியமனங்கள் தொடர்பான அப்டேட்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் : 31,000 பேருக்கு புதிய நியமனங்கள்.கல்விமானி (B.Ed) பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த
வீட்டுப் பணிப்பெண்கள் குறித்து குவைத் அரசாங்கம் அதிரடி தீர்மானம்

குவைத் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அழைப்பது இலங்கை உட்பட 10 நாடுகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. குவைத் நாட்டின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வீட்டுப் பணியாளர் துறையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய
டெல்லியில் தமிழக முதலமைச்சர் விஜய்!

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (10) டெல்லி செல்ல இருக்கின்றார். அவர் தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இரண்டாவது முறையாக தற்போது டெல்லி செல்கிறார். ஏற்கனவே ஒரு சில வாரங்களுக்கு முன்பு முதலமைச்சராக முதல்
போலி விமானி உரிமத்துடன் 17 ஆண்டுகள் விமானம் இயக்கிய Air Canada முன்னாள் விமானி மீது குற்றச்சாட்டு

போலி விமானி உரிமத்தை பயன்படுத்தி சுமார் 17 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான பயணிகளை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் Air Canada நிறுவனத்தின் முன்னாள் விமானி ஒருவர் மீது கனேடிய பொலிஸார் குற்றவியல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஹோர்முஸ் தாக்குதலுக்கு பதிலடி: ஜோர்டான் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்கத் தளங்களை குறிவைத்ததாக ஈரான் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரில் ஹோர்முஸ் நீரிணை பகுதிக்கு அருகில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள மேலும் 21
கைதைத் தடுக்க நீதிமன்றம் விரைந்த SDIG வருண ஜயசுந்தர!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண
ஈஸ்டர் தாக்குதலில் சுரேஷ் சல்லே சதியில் ஈடுபட்டதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன – அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிப்பு

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சதித் திட்டத்தில் முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே தீவிரமாக ஈடுபட்டிருந்ததை நிரூபிக்கும் போதுமான
நாளை ஆரம்பமாகும் கால்பந்து திருவிழா!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக் போட்டியாகும். அதற்கு அடுத்தப்படியாக திகழ்கிறது உலக கிண்ண கால்பந்து போட்டி. உலக கிண்ண கால்பந்து 1930 ஆம் ஆண்டு உருகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டது. 13 நாடுகள் பங்கேற்ற

