தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்தில் திடீரென தீ

தெற்கு அதிவேக வீதியில் பயணித்த பேருந்து ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. வெலிப்பன்ன பகுதியில் வைத்து இன்று (19) மாலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த பேருந்து தீ விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் 20 க்கும் அதிகமானோர்

நாளை முதல் முட்டை விலைகளை அதிகரிக்க தீர்மானம்

வெள்ளை முட்டையொன்றை 41 ரூபாவாகவும், சிவப்பு முட்டையொன்றை 42 ரூபாவாகவும் நாளை (20) முதல் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (19) குளியாப்பிட்டியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐத் தாண்டியது

இவ்வருடத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 75,321 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (18) மாத்திரம் 843 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தின் கடந்த

மக்கள் கால்பந்து மைதானங்களில் கூடுகின்றனர்; தேவாலயங்கள் வெறிச்சோடி நிற்கின்றன – கர்தினால் மல்கம் ரஞ்சித் கவலை

இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், நவீன சமூகத்தில் மத வாழ்வு படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், மக்கள் வழிபாட்டு தலங்களை விட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை

வரி செலுத்தாதவர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 7 முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

கொழும்பு | ஜூலை 19 உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2026 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வழக்குத் தொடரும் விதிமுறைகள் தொடர்பாக

செல்ஃபி எடுக்க முயன்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஓடும் ரயிலிலிருந்து விழுந்து காயம்

நுவரெலியா | ஜூலை 19 இலங்கையின் மலைநாட்டு புகையிரதப் பாதையில் பயணித்த வெளிநாட்டு பெண் சுற்றுலாப் பயணி ஒருவர், செல்ஃபி எடுக்க முயன்றபோது ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று

நாட்டில் அரசை விமர்சிப்பவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர் – நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு

அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கும் நபர்கள் அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்படுவதால், சிலர் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். கேகாலை

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பிரித்தானிய தாய் மீது சர்வதேச தேடுதல்

இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 34 வயதான பிரித்தானிய பெண் நிஷிகா சமரதுங்க, தனது இரண்டு மகன்களை நீதிமன்ற உத்தரவின்படி அமெரிக்க தந்தையிடம் ஒப்படைக்கத் தவறியதைத் தொடர்ந்து, சர்வதேச குழந்தைகள் காவல் உரிமை விவகாரத்தில் தேடப்பட்டு

அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் சகோதரர் கைது

சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் டிரிஸ்டன் டேட் ஆகியோர் அமெரிக்காவின் மியாமி, புளோரிடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டன் அதிகாரிகள் அவர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளை அறிவித்ததைத் தொடர்ந்து,

மோட்டார் சைக்கிள் விபத்து: பருத்தித்துறை இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுட்டுவீரம் பகுதியில் இன்று (19) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில், பருத்தித்துறை, தும்பளைப் பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் (வயது 29) எனும் இளைஞன் உயிரிழந்துள்ளார். கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore