7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு. 0 Share Facebook 0 Share Twitter 0 Share
மேலதிக வகுப்புக்குச் சென்ற 17 வயது மாணவிகள் மூவர் காணாமல் போயினர்

பலாங்கொடை: பலாங்கொடை, பின்னவல–எல்லராவ பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவிகள் மூவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவிகள் மூவரும் கடந்த 31ஆம் திகதி மேலதிக வகுப்பொன்றில் கலந்துகொள்வதற்காக தமது
இலங்கைக்கு வரலாற்றில் மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழு!

இலங்கையின் சுற்றுலாத்துறையில் முக்கிய மைல்கல்லாக, 250 ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்று நேற்று (31) இலங்கையை வந்தடைந்துள்ளது. ✈️ கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கண்டிய
ரூ.15,000 பெறுமதியான இரத்தினக்கல் அடங்கிய பணப்பை – நேர்மையுடன் உரிமையாளரிடம் ஒப்படைத்த பொலிஸ் அதிகாரி!

நுவரெலியாவில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை ஒன்றை ஒரு காவல்துறை அதிகாரி எடுத்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். அந்தப் பணப்பையில் ஒரு மதிப்புமிக்க இரத்தினக்கல்லும் உள்ளது. நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்தின் முன்பாக தரையில் விழுந்திருந்த பணப்பையை, நுவரெலியா
வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் 63 தூதரகங்கள் மற்றும் பிரதிநிதி அலுவலகங்களுக்கு உத்தியோகபூர்வ இணையத்தளங்கள்

வெளிநாடுகளில் செயல்படும் இலங்கையின் 63 தூதரகங்கள் மற்றும் பிரதிநிதி அலுவலகங்களுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளங்கள் தற்போது பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் பொதுவான இணையத்தள தளத்தின்
மனைவியின் கள்ளத் தொடர்பை ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பான் மூலம் பதிவு செய்த கணவருக்கு சிறைத்தண்டனை

தைவானில் மனைவியின் கள்ளத் தொடர்பை நிரூபிப்பதற்காக ரோபோ வெற்றிடச் சுத்திகரிப்பானில் உள்ள ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்தி வீடியோ பதிவு செய்த கணவருக்கு 5 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட குறித்த
24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் மீண்டும் கைது

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், தப்பிச் சென்ற நிலையில் இளவாலை பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயது
22வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக 67 மனுக்கள் தாக்கல்!

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை 67 ஆக அதிகரித்துள்ளது. இந்த மனுக்கள் இன்று (01) காலை 10.00 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. பிரதம நீதியரசர்
வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலையை உருவாக்க 6 பேர் கொண்ட நிபுணர் குழு

வைத்திய அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரநிலை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 6 பேர் கொண்ட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பணிப்புரைக்கு அமைய,
BREAKING NEWS : 2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

நாடு முழுவதும் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். 0 Share Facebook 0

