119 பொலிஸ் அவசர தொலைபேசி சேவையில் புதிய வசதி – நாளை முதல் அறிமுகம்

கொழும்பு: செவித்திறன் குறைபாடு, பேச முடியாத நிலை அல்லது பார்வைக் குறைபாடு கொண்டவர்களும் பொலிஸ் அவசர சேவையை எளிதாக அணுகும் வகையில், 119 பொலிஸ் அவசர தொலைபேசி சேவைக்கான பிரெயில் அடிப்படையிலான புதிய சேவை

உலகை அச்சுறுத்தும் ‘சூப்பர் எல் நினோ’ – கடும் வானிலை குறித்து ஐ.நா. எச்சரிக்கை

உலகம்: உலக நாடுகள் கடுமையான வானிலை மாற்றங்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த ஆண்டு உருவாகியுள்ள எல் நினோ (El Niño) நிகழ்வு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வலுவாக இருக்கக்கூடும் என

250 நாட்கள் கடலில் இருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள் – தாய்லாந்தில் ஓய்வு

தாய்லாந்து: சுமார் 250 நாட்கள் கடலில் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படை வீரர்கள், ஓய்வுக்காக தாய்லாந்தின் பட்டாயா நகரை வந்தடைந்துள்ளனர். USS Abraham Lincoln விமானந்தாங்கி கப்பலில் பயணித்த சுமார் 5,000 கடற்படை வீரர்கள்,

நுவரெலியா ஹக்கலையில் வீதியை அகலப்படுத்தப்படாததாலேயே அடிக்கடி விபத்துகள் – மக்கள் விசனம்

நுவரெலியா – பதுளை பிரதான வீதியின் ஹக்கல தாவரவியல் பூங்கா அருகில் அபாயகரமான வளைவு பகுதியில் தொடர்ச்சியாக மூன்று பாரிய விபத்து எற்பட்டு ஒரு உயிரிழப்பு மற்றும் பலர் காயமடைந்துள்னர். குறித்த விபத்து ஏற்பட்ட

புளியங்கொட்டை தொண்டையில் சிக்கி 7 வயது சிறுமி உயிரிழப்பு!

கலகஹா, நில்லம்ப – குருக்கலே பகுதியில் புளியங்கொட்டை தொண்டையில் சிக்கியதில் 7 வயது சிறுமி ஒருவர் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். நேற்று (02) பிற்பகல் தனது சகோதரிகளுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, சமையலறையில் இருந்த

நேபாள பெருவெள்ளம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,200ஐ கடந்தது!

நேபாளத்தில் கடந்த 26ஆம் திகதி போடேகோஷி நதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவால் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. சுமார் 8 மாவட்டங்கள் வெள்ளம், சேறு மற்றும்

காட்டு யானை தாக்கியதில் பேருந்து கவிழ்ந்தது – 10 பேர் காயம்

கதிர்காமம் – புத்தல வீதியில் இன்று (03) காலை இடம்பெற்ற சம்பவத்தில், காட்டு யானை ஒன்று தனியார் பேருந்தை தாக்கியதில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. சிலாபத்திலிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற

இலங்கையின் முதல் அனிமேஷன் கலைஞர் காலமானார்

இலங்கையின் அனிமேஷன் மற்றும் திரைப்படத்துறையில் முன்னோடியாகக் கருதப்படும் சிரேஷ்ட கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக

சிறிய படகுகளுக்கு கட்டுப்பாடு: ஆங்கிலக் கால்வாயை கடக்க கடத்தல்காரர்கள் புதிய உத்தி

பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையிலான ஆங்கிலக் கால்வாய் வழியாக சட்டவிரோதமாக குடியேறுவோரை அழைத்துச் செல்லும் கடத்தல் குழுக்கள், சிறிய படகுகளுக்கான கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய முறைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக

இமாம் உல் ஹக்கிற்கு 2 ஆண்டுகள் வரை தடை? – விசாரணையை ஆரம்பித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இமாம் உல் ஹக் தொடர்பான சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore