தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் குட்டி நீர்யானைக்கு பெயர் சூட்டும் வாய்ப்பு!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாகப் பிறந்துள்ள நைல் நீர்யானைக் குட்டிக்கு பெயர் சூட்டும் போட்டி பொதுமக்களின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விலங்குகளை நேசிக்கும் சிறுவர்கள் இந்த முயற்சியில் கலந்து கொண்டு, குட்டி நீர்யானைக்கு பொருத்தமான பெயர்களை

நெருக்கடி காலத் தயார்நிலை: 86 டன் தங்கத்தை லண்டனுக்கு மாற்றிய நெதர்லாந்து

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், தனது தங்கக் கையிருப்பின் ஒரு பகுதியை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனுக்கு நெதர்லாந்து மாற்றியுள்ளது. நெதர்லாந்து மத்திய வங்கியின் (DNB) தகவலின்படி, பல மாதங்கள் இடம்பெற்ற

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: எழுத்துமூல சமர்ப்பணங்களுக்கு இன்று பிற்பகல் வரை அவகாசம்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள்

வெல்லம்பிட்டியில் 130 சட்டவிரோத இ-சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது

வெல்லம்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் 130 வெளிநாட்டு இலத்திரனியல் சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையினரும் மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும்

மட்டக்குளியில் 1,000 போதை மாத்திரைகளுடன் பெண் கைது

கொழும்பு மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமித்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (02) மாலை

புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 188 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் முதலிடத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி

சமரி அத்தபத்தின் அபார பந்துவீச்சு; இந்தோனேசியாவை வீழ்த்தியது இலங்கை

ஆசிய மகளிர் T20 கிரிக்கெட் தொடரில் இந்தோனேசிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore