ஏயார்பஸ் விமான கொள்முதல் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, ஏயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இன்று (08) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் இன்று காலை 10.00

பாடசாலையில் மாணவர்களை சேர்க்க இலஞ்சம் பெற்ற அதிபர் கைது

காலி பகுதியில் இரண்டு பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரிகளால் குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாகத்

மியாமி விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான அமேசான் சரக்கு விமானம் – விசாரணைகள் ஆரம்பம்

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையைத் தாண்டி விபத்துக்குள்ளான அமேசான் சரக்கு விமானம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் 2.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5

கிரிக்கெட் போட்டிகளில் தொடரும் பந்தய விளம்பரங்கள் – ஆய்வாளர் கேள்வி

இலங்கையில் உரிமம் பெறாத இணையவழி சூதாட்ட தளங்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்புகளில் பந்தய நிறுவனங்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் விளம்பரங்கள் தொடர்ந்து இடம்பெறுவது குறித்து மூத்த ஆய்வாளர்

ரஷ்யாவில் ஜேர்மனியின் துணைத் தூதரகத்தை மூட உத்தரவு

ரஷ்யா, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஜேர்மனியின் துணைத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, எதிர்வரும் செப்டெம்பர் 18ஆம் திகதிக்குள் துணைத் தூதரகத்தின் செயற்பாடுகளை நிறுத்துவதுடன், அங்கு பணியாற்றும் அனைத்து

வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் பறிமுதல்

முல்லைத்தீவு, புத்துமாத்தளன் கடற்கரைப் பகுதியில் வெடிபொருட்களைப் பயன்படுத்தி பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3,200 கிலோகிராமிற்கும் அதிகமான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினரும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து நேற்று (07)

இன்று ஆரம்பமாகிறது செப்டெம்பர் மாத பாராளுமன்ற அமர்வு – நாமலுக்கும் அனுமதி!

செப்டெம்பர் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரம் இன்று (08) ஆரம்பமாகிறது. இன்று முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore