GOVERNMENT JOB VACANCIES – Office Assistant (KKS)

University of Colombo (UoC) කොළඹ විශ්වවිද්‍යාලය கொழும்புப் பல்கலைக்கழகம் 0 Share Facebook 1 Share Twitter 0 Share Facebook Messenger 1 Share WhatsApp 0 Share Telegram 0

பயாகல கடலில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் மாயம்!

பயாகல, சிறிய பயாகல தேவாலயத்திற்கு பின்னால் உள்ள கடற்பகுதியில் நீராடச் சென்ற 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறிய பயாகல பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன், மேலும்

பொலிஸார் மறித்ததும் கீழே விழுந்து உயிரிழந்த 26 வயது இளைஞன்!

யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில் மானிப்பாய் தேவாலயத்திற்கு முன்பாக, மோட்டார் சைக்கிளில் பயணித்த 26 வயது இளைஞர் ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த தபேந்திரன் தினுசன் என்ற

பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக Interpol ‘Blue Notice’ – CID நடவடிக்கை

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தொடர்பில் Interpol ‘Blue Notice’ ஒன்றை கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் குற்றவியல் விசாரணைகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும்

Breaking : மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற 3 யுவதிகள் உட்பட 4 பேர் மாயம்!

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் உள்ள மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் மற்றும் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இன்று (19) பிற்பகல் சுமார் 2 மணியளவில் இந்தச்

வேனில் ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது

தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், வேனில் வைத்து ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் இருவர், ஒரு தொகை ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை

விண்வெளியில் புதிய ஆயுதப் போட்டியா? – செயற்கைக்கோள்களை குறிவைக்கும் ஆயுதங்கள் குறித்து அதிகரிக்கும் அச்சம்

அமெரிக்கா பூமியின் சுற்றுப்பாதையில் ஒரு விண்வெளி ஆயுதத்தை நிலைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், விண்வெளியில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் இராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாகக்கூடிய விண்வெளி ஆயுதப் போட்டி குறித்து கவனம் திரும்பியுள்ளது. அமெரிக்கா

T-56 துப்பாக்கியுடன் மதுபான விற்பனை நிலையத்தில் கொள்ளை – ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

திருகோணமலை அநுராதபுர சந்திக்கு அருகிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் நேற்று (18) இரவு இடம்பெற்ற ஆயுதக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களை பொலிஸார் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்துள்ளனர். நேற்று

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore