பட்டப்படிப்புக்களுக்கான வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பம் கோரல் – கல்வியாண்டு 2026/2027 – கல்வி அமைச்சு

INTEREST-FREE STUDENT LOAN APPLICATION Full details :Tamil : CLICK_HERE English : CLICK_HERE WhatsApp Channel Link: CLICK_HERE Online application : CLICK_HERE Student HandbookTamil : CLICK_HERE English : CLICK_HERE Sinhala : CLICK_HERE Application for

Breaking : கண்டி, கேகாலை, நுவரெலியாவுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையைத் தொடர்ந்து, கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு 3ஆம் கட்ட சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இன்று

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை? – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் எரிபொருள் விலைகள் மீளாய்வு செய்யப்படலாம் என வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து

வீடியோ : “ஒரு வாரத்திலேயே மீண்டும் மரங்கள் அகற்றப்பட்டது ஏன்?”

S24 கால்வாய் விவகாரத்தில் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் கேள்வி வீடியோ பார்வையிட : CLICK_HERE 16ஆம் திகதி இடம்பெற்ற மரங்கள் அகற்றும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்கிறார் வீரமுனை வட்டார பிரதேச சபை

மழை வேண்டி விமானம் மூலம் புனித பிரித் நீர் தெளிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலையைத் தொடர்ந்து, மழை வேண்டி இலங்கை விமானப்படை விசேட மத வழிபாட்டு நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளது. இதற்காக விமானப்படைக்குச் சொந்தமான Y-12 விமானம் பயன்படுத்தப்பட்டு, புனித பிரித் நீர்

அஸ்வெசும நிதி மோசடி: நோர்வூட் பகுதியில் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம்!

நோர்வூட் பிரதேச செயலகப் பகுதியில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், சுமார் ரூ.30 மில்லியன் வரை நிதி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம்

வீடியோ : அனோஜனை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் கவனயீர்ப்புப் போராட்டம்

சவூதி அரேபியாவில் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனுக்கு மேன்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், மரண தண்டனையைக் குறைத்து, கருணை வழங்குமாறு கோரியும் “”மனிதாபிமான வேண்டுகோள்” எனும்

இலங்கையின் சுற்றுலா வருமானத்தில் வீழ்ச்சி – முதல் 8 மாதங்களில் 2,061.1 மில்லியன் டொலர்

2026ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கைக்கு கிடைத்த சுற்றுலா வருமானம், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. 2025ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஓகஸ்ட்

⚠️ 12 மாவட்டங்களுக்கு மண்சரிவு அவசர எச்சரிக்கை – நாளை காலை வரை அமுலில்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, 12 மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தலை புதுப்பித்துள்ளது. இன்று (20) முற்பகல் 10.00 மணி

நாவலப்பிட்டியில் பலத்த மழை – மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; பல வீடுகளும் நீரில் மூழ்கியுள்ளது!

நாவலப்பிட்டி மற்றும் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (20) அதிகாலை முதல் பெய்து வரும் பலத்த மழையால் மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளது. இதன் காரணமாக பல தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore