இமாலய மலைத்தொடரின் நேபாள–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 547 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





