நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 94,805 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 94,805 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சலால் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம்: 9,469 பேர்ஜூலை மாதம்:

உலக குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 120ஆவது இடம்

வாழ்க்கைச் செலவுடன் ஒப்பிட்டு கணக்கிடப்பட்ட உலகளாவிய குறைந்தபட்ச ஊதிய தரவரிசையில் இலங்கை 130 நாடுகளில் 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக புதிய அறிக்கையொன்று தெரிவிக்கிறது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு Visual

வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுப்பு

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தனது பதவிக்காலத்தில் வாகனங்கள் மற்றும் எரிபொருள் பயன்படுத்தியமை தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். 2015 முதல் 2024 வரையான காலப்பகுதியில் நாடாளுமன்ற அதிகாரிகளின் வாகனப் பயன்பாடு தொடர்பான

இலங்கை பொலிஸாரின் 160ஆவது ஆண்டு நிறைவு – நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்

இலங்கை பொலிஸ் சேவை தனது 160ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. 2026 செப்டம்பர் 3ஆம் திகதி பொலிஸ் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளதுடன், பிரதான நிகழ்வு பொலிஸ் Field

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை – ஆதரவு தெரிவித்தார் பாட் கம்மின்ஸ்

முன்னாள் பாகிஸ்தான் பிரதமரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான இம்ரான் கானின் உடல்நிலை மற்றும் சிறை நிலைமை தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் உலகில் இருந்து தொடர்ந்து ஆதரவுக் குரல்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்

52 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த இந்திய மகளிர் ஹாக்கி அணி!

மகளிர் ஹாக்கி உலகக் கிண்ணத் தொடரில் ஜெர்மனி அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியில் இஷிகா சௌத்ரி ஒரு கோலும், நவ்நீத்

நேபாளத்தில் பயங்கர வெள்ளப்பெருக்கு – 547 சடலங்கள் மீட்பு!

இமாலய மலைத்தொடரின் நேபாள–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மற்றும் பயங்கர வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த 547 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 977 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள்

கொழும்பு துறைமுகம் உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களில் இடம்பிடிப்பு

கொள்கலன் கையாளும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள கொழும்பு துறைமுகம், உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ஊடாக

நேபாள வெள்ளப் பேரழிவு: சுரங்கத்தில் சிக்கிய 100 பேரை மீட்க தீவிர நடவடிக்கை

நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக

இம்ரான் கானின் மகன்கள் வழங்கிய நேர்காணல்: Sky மீது PCB முறைப்பாடு

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான் கானின் மகன்களான சுலைமான் கான் மற்றும் காசிம் கான் ஆகியோரின் நேர்காணலை ஒளிபரப்பியமை

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore