சட்டவிரோத மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் அதன் அசல் வடிவத்தை மாற்றி அமைக்கப்பட்டிருந்த 16 மோட்டார் சைக்கிள்களுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவினரால் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக

ஈரான் தாக்குதல்: குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் அமெரிக்க இராணுவ இலக்குகள் குறிவைப்பு

ஈரான், அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியாக

சர் கார்ஃபீல்ட் சோபர்ஸுக்கு அஞ்சலி: LPL வீரர்கள் கறுப்பு பட்டி அணிந்து விளையாடவுள்ளனர்

லங்கா பிரீமியர் லீக் (LPL) 2026 போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள், மறைந்த மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளனர்.

பேருவளை சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் – அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தது கண்டுபிடிப்பு

களுத்துறை நீதவான் நீதிமன்றம், பேருவளையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு ரூ.10 இலட்சம் அபராதம் விதித்துள்ளது. அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை (MRP) மீறி, கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை

2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

25 ஆண்டுகளுக்கு முன்னர் வெலாகெதர பகுதியில் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில், ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம்

ரயில் சேவைகளில் பெரும் நெருக்கடி ஏற்படும் அபாயம்!

ரயில்வே திணைக்களத்தின் வசமுள்ள ரயில் இயந்திரங்கள் (Engines) மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகள் (Power Sets) குறைவடைந்துள்ளதன் காரணமாக, ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்

சிறைச்சாலை அதிகாரிகளுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சிறைச்சாலை அத்தியட்சகர்கள், ஜெயிலர்கள் மற்றும் சிறைச்சாலை திணைக்களத்தின் மூத்த அதிகாரிகளுடன் இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலை நடத்தினார். இந்த சந்திப்பில், நாட்டின் சிறைச்சாலை அமைப்பு

அஞ்சல் பார்சல்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு – சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கைக்குள் சர்வதேச அஞ்சல் பார்சல்கள் மூலம் போதைப்பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து

ஆரஞ்சு நிற உதடுகளைக் கொண்ட புதிய குரங்கு இனம் கண்டுபிடிப்பு

ஆரஞ்சு நிற உதடுகள் மற்றும் ஆழமான கர்ஜனை போன்ற குரலைக் கொண்ட புதிய குரங்கு இனம் ஒன்று காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Colobus congoensis எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் குரங்கு,

எல்.பி.எல். ஆரம்பப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி அபார வெற்றி

6ஆவது லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியாக நேற்று (17) நடைபெற்ற முதலாவது போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணியைத் தோற்கடித்து 36 ஓட்டங்களால் கோல் கெலன்ட்ஸ் அணி அபார வெற்றியைப்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore