ஆட்கடத்தலில் ஈடுபட்டவர் உட்பட 7 இலங்கையர்கள் மலேசியாவில் கைது!

சக இலங்கையர் ஒருவரைக் கட்டாயத் தொழிலாளியாகச் சுரண்டியதாகச் சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவரை மலேசியக் குடிவரவுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாங்கூர், ஜெஞ்சாரோம் பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது, குறித்த
சவூதியுடனான அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ட்ரம்ப் அனுமதி

சர்வதேச மேற்பார்வையின் தங்கத் தரநிலையை ஏற்றுக்கொள்ளாமலேயே, சவூதி அரேபியா தனது சிவில் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைத் தானே செறிவூட்டுவதற்கு வழிவகுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள்
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து எதிர்வரும் வருடம் கருத்தில் கொள்ளப்படும்!!

கல்வி, தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் மாவட்டத்திற்கு ஒரு தொழில்நுட்ப கல்லூரியை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி இவ்வருடம் உள்வாங்கப்படாத போதிலும் அது குறித்து எதிர்வரும் வருடம் கவனத்தில் கொள்ளப்படும் என்று
தேவிநுவரை தேவாலயத்தைச் சுற்றி பதற்றம் – மரண அச்சுறுத்தல், துப்பாக்கிச் சூடு தொடர்பில் பொலிஸ் விசாரணை

தேவிநுவரை தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹெராவில் பங்கேற்கும் கடி நடனக் குழுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தீர்மானத்தை தொடர்ந்து, தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே (OIC) திலின மதுசங்கவுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகத்
ஜனாஸா வாகனத்திற்கான சாரதி பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல்

நம்பிக்கையாளர் சபையின் கீழ் இயங்கும் சம்மாந்துறை ஜனாஸா நலன்புரி அமைப்பு, தனது ஜனாஸா வாகனத்திற்கான சாரதி ஒருவரைத் தெரிவு செய்வதற்காக விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை பின்வரும் தகைமைகளை கொண்டவர்கள் சமர்ப்பிக்க முடியும் என
கடும் வெப்பம் மற்றும் வறட்சியால் 10 மில்லியன் மக்களுக்கு குழாய் நீர் பயன்படுத்த தடை – Thames Water அறிவிப்பு

லண்டன்:இங்கிலாந்தின் மிகப்பெரிய குடிநீர் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான Thames Water, கடும் வெப்பநிலை மற்றும் நீண்டகால வறட்சியான காலநிலை காரணமாக சுமார் 10.1 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக குழாய் நீர் பயன்பாட்டு தடையை (Hosepipe
பின்னவல மிருகக்காட்சிசாலையின் Fishing Cat குட்டிகளுக்கு பெயர் சூட்ட பொதுமக்களுக்கு அழைப்பு

பின்னவல:உலக பூனை தினத்தை முன்னிட்டு, பின்னவல மிருகக்காட்சிசாலை தனது மூன்று அழகிய Fishing Cat குட்டிகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவற்றுக்கு பெயர் சூட்டும் போட்டியையும் அறிவித்துள்ளது. தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களம், விலங்குகளை நேசிப்பவர்களிடம் இருந்து
கடும் வெப்பத்தால் அதிரடி முடிவு: ஆண்கள் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் வர அனுமதி – பெண்களிடம் எதிர்ப்பு!

ஜப்பானில் நிலவும் கடும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் நோக்கில், டோக்கியோ பெருநகர அரசு ஆண்கள் அலுவலகத்திற்கு ஷார்ட்ஸ் (Shorts) அணிந்து வருமாறு ஊக்குவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆளுநர் யுரிகோ கொய்கே முன்னெடுத்துள்ள “Tokyo Cool
கலைஞர்களை ஊக்குவிப்பதே கலாசார வளர்ச்சியின் அடித்தளம் – மேனகா புவிக்குமார்.

( மின்மினி மின்ஹா ) கலைஞர்களின் திறமைகளைப் பாராட்டி அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதன் மூலமே கலை மற்றும் கலாசாரத் துறையை மேலும் வலுப்படுத்த முடியும் என கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப்
போலி இறக்குமதி ஆவணங்கள் மூலம் ரூ.214 பில்லியனுக்கும் அதிக பணம் வெளிநாட்டுக்கு கடத்தல் – CID அதிர்ச்சி தகவல்

கொழும்பு: போலியான இறக்குமதி பரிவர்த்தனைகள் மூலம் அமெரிக்க டொலர் 715 மில்லியன் (சுமார் ரூ.214.7 பில்லியன்) சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) நாடாளுமன்றத்தின் பொது நிதி தொடர்பான குழுவில் (COPF)

