கிழக்கு மாகாண உதைப்பந்தாட்ட போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சாதனை

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட உதைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் – 2026 இல், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் சிறப்பான சாதனையைப் பதிவு செய்துள்ளது. கல்முனை சாந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த ஜூலை

புலமைப்பரிசில் பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள பரீட்சார்த்திகளின் வருகை பதிவேடுகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளினால் வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தகவல்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பின், இன்று (23) முதல் ஓகஸ்ட் மாதம்

அரசுப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை நிறைவு

கல்வி அமைச்சு 2026ஆம் ஆண்டிற்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணைக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது. சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஜூலை

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீன பிரஜை சடலமாக மீட்பு

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மற்றொரு சீனப் பிரஜையின் சடலம் எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை கொழும்பு

2027 ஹஜ் யாத்திரை: அங்கீகரிக்கப்பட்ட 98 பயண முகவர்கள் அறிவிப்பு

இலங்கையின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம், 2027 (ஹிஜ்ரி 1448) ஹஜ் யாத்திரைக்கான அங்கீகரிக்கப்பட்ட 98 ஹஜ் பயண முகவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் வழிகாட்டுதலின் கீழ்

பிரபல முன்னாள் கால்பந்து வீரர் கேரி லினேக்கர் உட்பட கோடீஸ்வரர்கள் அதிக வரி செலுத்த கோரிக்கை

இங்கிலாந்தில் முன்னாள் கால்பந்து வீரர் கேரி லினேக்கர் மற்றும் இசை தயாரிப்பாளர் பிரையன் ஈனோ உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட செல்வந்தர்கள், தங்களுக்கு அதிக வரி விதிக்குமாறு புதிய பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம் அவர்களுக்கு கடிதம்

தெமட்டகொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்!

தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் மீது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மான்செஸ்டர் சினகொக் தாக்குதலாளியின் நண்பருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

இங்கிலாந்தில் உள்ள இராணுவ தளத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் பஷீர் (31) என்பவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டர் சினகொக் தாக்குதலை நடத்திய ஜிஹாத் அல்-ஷாமி (35) என்பவருடன்

கோட்டாபயவின் ரிட் மனு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல்

கம்பளையில் ஆற்றில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

கண்டி, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி காணாமல் போன 15 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று (22) மாலை நான்கு சிறுவர்கள்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore