ஈரான் எச்சரிக்கை: பிரிட்டன் தன்னை பாதுகாக்க தயாராக இருப்பதாக அறிவிப்பு

அமெரிக்கா பயன்படுத்தும் பிரிட்டன் இராணுவ தளங்கள் “சட்டபூர்வமான இலக்குகள்” என ஈரான் தெரிவித்ததைத் தொடர்ந்து, எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள 24 மணி நேரமும் தயாராக இருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தினர் மற்றும்
பங்களாதேஷ் ஜனாதிபதி இராஜினாமா!

பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் ஷஹாபுதீன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 2023 முதல் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் ஷஹாபுதீன், 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட்
சிறை நெரிசலை குறைக்க வீட்டுக்காவலை அறிமுகப்படுத்த யோசனை

இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து
யோஷித ராஜபக்ஷ ஆஜராகாததால் பணச்சலவை வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக பணச்சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணையை ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதிக்கு அழைக்குமாறு கொழும்பு மேல்
நெல் சந்தைப்படுத்தல் சபையால் இதுவரை 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு!

இவ்வருட யால பருவ நெல் கொள்வனவுச் செயற்பாட்டின் கீழ் இதுவரை நெல் சந்தைப்படுத்தல் சபையால் 5,390 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 13ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட நெல் கொள்வனவுச் செயற்பாட்டுடன்
பாசிக்குடா ஹோட்டல்களுக்கு எதிராக விசாரணை கோரி சாணக்கியன் எம்.பி. கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், பாசிக்குடா சுற்றுலா வலயத்தில் இயங்கும் ஹோட்டல்கள் பல ஆண்டுகளாக உள்ளூராட்சி சபைக்கு செலுத்த வேண்டிய 1% சட்டபூர்வ வரியை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் உடனடி
போட்டியாளர்களை புறக்கணித்து சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக குற்றச்சாட்டு – கூகுளுக்கு €890 மில்லியன் அபராதம்

ஜூலை 24, 2026 | ஐரோப்பிய ஒன்றியம் போட்டியாளர்களின் சேவைகளை விட தனது சொந்த செயலிகள் மற்றும் சேவைகளுக்கு முன்னுரிமை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, கூகுள் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) €890 மில்லியன்
சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் வரலாற்று சாதனை: மேசைப்பந்தாட்டத்தில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மேசைப்பந்தாட்டப் போட்டியில் கமு/சது/ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் Under 20 Girls அணியினர் வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளனர். 2026 ஜூலை 12 மற்றும் 13 ஆம் திகதிகளில்
கண்டி எசல பெரஹராவில் மாற்றங்கள் செய்யப்படுவதாக வெளியான தகவல் பொய் – பிரதி அமைச்சர் மறுப்பு

கண்டி எசல பெரஹராவின் (Dalada Perahera) நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மறுப்பு தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவியுள்ள குறித்த தகவல் முற்றிலும்
தொழில் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு – ஜூலை 30, 31 ஆகிய தினங்களில் சில சேவைகள் இடைநிறுத்தம்

தொழில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதால், எதிர்வரும் ஜூலை 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் சில பொதுமக்கள் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பிரதான

