சம்மாந்துறையில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை: புகைப்படம் எடுக்கப்பட்டு இரு வேறு சம்பவங்களில் நால்வர் கைது

சம்மாந்துறை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளில், மோட்டார் சைக்கிள்களில் ஆபத்தான முறையில் பயணித்த இருவர் மற்றும் போதைப்பொருளுடன் இருவர் என மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ரோந்து

ஊடகங்களை விமர்சித்த ட்ரம்ப்: வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு நிகழ்வில் சர்ச்சை பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் (WHCA) இரவு விருந்தில் பங்கேற்று, ஊடகங்களை விமர்சிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து நிறுத்தப்பட்டிருந்த இந்த நிகழ்வு,

அமெரிக்காவில் தீ விபத்து: 6 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் தீப்பற்றி எரிந்த வீடொன்றிலிருந்து 6 குழந்தைகள் உட்பட 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு

கார் – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து: சிறுவர்கள் உட்பட 10 பேர் காயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற கார் – லொறி நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பிலிருந்து கதிர்காமம்

போதைப்பொருள் கடத்தல்காரரின் சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்

இப்பாகமுவ பகுதியைச் சேர்ந்த நபரொருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டியதாகக் கூறப்படும் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின்

சவூதி அரேபியாவில் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளை இடைமறித்து அழித்த கிரேக்க படையினர் இயக்கிய Patriot பாதுகாப்பு அமைப்பு

யேமனிலிருந்து சவூதி அரேபியாவின் யன்பு (Yanbu) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இலக்காகக் கொண்டு ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை, கிரேக்க இராணுவத்தினர் இயக்கிய Patriot வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளதாக பாதுகாப்பு

காணாமல் போன 17 வயது மாணவியின் சடலம் குவாரியில் மீட்பு

பலாங்கொடை | ஜூலை 25 பலாங்கொடை, மகாவலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போன நிலையில், அவரது சடலம் கஜுவத்த பகுதியில் அமைந்துள்ள குவாரி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இராஜினாமா!

இந்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பரீட்சைகளில் நடைபெற்ற முறைகேடுகள், குறிப்பாக நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இந்திய கல்வி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி

ஜனாதிபதி மாளிகைகளில் 3000க்கும் மேற்பட்ட வெளிநபர்கள் தங்கியுள்ளதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காவிட்டாலும், அவற்றில் பெரும்பாலானவற்றில் பல்வேறு நபர்கள் 3,089 பேர் தங்கியுள்ளதாகத் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் பயங்கர விபத்து: 19 பேர் வைத்தியசாலையில்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியின் வீரவில பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளொன்றும் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 11 ஆண்களும் 8 பெண்களும் அடங்குவதாகப்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore