டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு!

எமது எதிர்கால சந்ததியினரிடம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 03.08.2026 அன்று KM/ST/Al-Marjan MLC பாடசாலையின் 10 ஆம் வகுப்பு (Grade 10) மாணவர்களுக்கான சிறப்பு சுகாதாரக் கல்வி அமர்வு

சம்மாந்துறையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு

சம்மாந்துறை நகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வீதி விபத்துகளுக்கு காரணமாகவும் காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸார் இணைந்து இன்று விசேட நடவடிக்கையின் மூலம் பிடித்துள்ளனர். சம்மாந்துறை

சம்மாந்துறையில் இரு இடங்களில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்காக பதுக்கி வைக்கப்பட்ட 2 இலட்சம் மில்லி ‘கோடா’ கைப்பற்றல்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை – கணபதிபுரம் பாடசாலை முன்பகுதி மற்றும் மலியத்தீவு ஆகிய இரு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத கசிப்பு (கள்ளச்சாராயம்) உற்பத்திக்காக பயன்படுத்தப்படவிருந்த மொத்தம் 200,000

டெல்ஃப்ட் தீவு இலங்கையின் முதலாவது பூஜ்ஜிய கார்பன் சுற்றுலா தலமாக மாற்றத் திட்டம்

இலங்கையின் முதலாவது Zero Emission (பூஜ்ஜிய உமிழ்வு) சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco-Tourism) தலமாக டெல்ஃப்ட் தீவை மாற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தீவின் தனித்துவமான இயற்கை மற்றும் கலாசார

முன்னாள் உயர் நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா காலமானார்

இலங்கை தேசிய ஆவணக் காப்பகத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், பின்னர் அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய மூத்த நிர்வாக அதிகாரி ஹாரிஸ் டி சில்வா, தனது 93ஆவது வயதில் காலமானார். அவர், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

அகில விராஜ் காரியவசம் கைது

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 0 Share Facebook 0

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இளைஞருக்கு உதவி கோரி குடும்பம் ஐ.நா.விடம் முறையீடு

சவூதி அரேபியாவில் மதத்தை அவமதித்ததாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவொன்றின் காரணமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞரின் குடும்பம், அவரை விடுவிக்க சர்வதேச உதவியை

வானிலை – அனர்த்தம் – பரீட்சை தொடர்பான விசேட கலந்துரையாடல்

நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற் கொண்டு, எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (05) நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்கள

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரிய மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. பரீட்சைக்கு முதன்முறை மற்றும்

பயிற்சி வகுப்பு பணத்தில் சாராயம் வாங்கிய இளைஞர்: பந்தரவளையில் வைரலான காணொளி

பந்தரவளையில் இன்று காலை 8.00 மணியளவில், மதுபான விற்பனை நிலையத்தில் (Wine Store) இருந்து சாராயப் போத்தலுடன் வெளியே வந்த 19 வயது இளைஞரை பொதுமகன் ஒருவர் தடுத்து விசாரிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore