BREAKING : 2026 உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசியவில்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்கள் தொடர்பில்

SSCL மற்றும் VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு

ஜூலை மாத வரிகளை ஆகஸ்ட் 20க்குள் செலுத்த வேண்டும் – VAT அறிக்கையை ஆகஸ்ட் 31க்குள் சமர்ப்பிக்க வேண்டும் கொழும்பு, ஆகஸ்ட் 13, 2026 – 2026 ஜூலை மாதத்திற்கான Social Security Contribution

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 43.5 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!

​”எதிர்நீச்சல் போட முயற்சிக்கின்ற ஊக்கமுள்ள மக்களுக்குத் துணையாக…” என்ற தேசிய சமூக வலுவூட்டல் மாதக் கருத்திட்டத்திற்கமைவாக (ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15), சம்மாந்துறைப் பிரதேச செயலகப் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்

கல்முனை வடக்கு வைத்தியசாலை விவகாரத்துக்கு தீர்வு காண தலையிட்டேன் – ஆதம்பாவா எம். பி

​கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஆடை விவகாரம் காரணமாக கடமையில் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினைக்கு தாம் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அம்பாறை மாவட்ட

‘பாகோ சமன்’ என்பவரின் தாயார் சுட்டுக்கொலை – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்பு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பாகோ சமன்’ என்பவரின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. உருபொக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், உருபொக்க – மாத்தறை

இலங்கை அணியை குறைத்து மதிப்பிடாதீர்கள்: கவாஸ்கர் இந்திய அணிக்கு எச்சரிக்கை!

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெறவுள்ள தீர்மானமிக்க இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, இலங்கை அணியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இந்திய அணிக்குக்

கொங்கோவில் எபோலா பரவல் – வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என WHO எச்சரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று, இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையை நோக்கிச் சென்று வருவதாக உலக சுகாதார அமைப்பு

ஜப்பானில் இலங்கை மாணவர் கைது – சக இலங்கை மாணவர் கத்திக்குத்தில் உயிரிழப்பு

ஜப்பானின் Nagareyama நகரில், 21 வயதான இலங்கை மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 18 வயதான இலங்கை மாணவர் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரும் ஒரே

கொங்கோவில் எபோலா பரவல் – வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என WHO எச்சரிக்கை

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று, இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையை நோக்கிச் சென்று வருவதாக உலக சுகாதார அமைப்பு

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore