கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும்

நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார். அதிக நேரம்
எல் நினோ தாக்கம்: ஒக்டோபர், நவம்பரில் அதிக மழை மற்றும் வெள்ள அபாயம்

இலங்கையில் நிலவும் எல் நினோ நிலைமையின் தாக்கத்தால் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த காலப்பகுதியில் பலத்த மழை பெய்யும்
இரண்டு பிள்ளைகளின் தந்தை விபத்தில் உயிரிழப்பு

வெல்லவாய – மொனராகலை வீதியில் கிரிந்திஓயா பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இரு ஓட்டுநர்களும் காயமடைந்து
“கூட்டு முயற்சிதான் சவால்களை எதிர்கொள்வதற்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் முக்கிய பங்கு”

OCD அமைப்பின் 16ஆவது வீடு கையளிப்பு நிகழ்வில் விஞ்ஞான முதுமாணி அஸ்மி யாசீன் தெரிவிப்பு!!+++++++++++++++++++++ சமூகத்தில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கும் பின்தங்கிய மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் கூட்டு முயற்சியும் சமூக ஒற்றுமையும் அவசியமானவை. -இவ்வாறு
கல்பிட்டியில் 333 கிலோ கடத்தல் மசாலாப் பொருட்கள் கடற்படையினரால் மீட்பு

கல்பிட்டி, பாத்தலங்குண்டுவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 333 கிலோ மசாலாப் பொருட்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கடற்படையினரால் சந்தேகத்திற்கிடமான 13 சாக்குப் பொதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அதில் 264 கிலோ
கிளிநொச்சியில் 380 கடல் அட்டைகளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய நபர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான படகொன்று பரிசோதனைக்கு
போதைப்பொருள் சட்டத்தில் புதிய திருத்தம் – வர்த்தமானி வெளியீடு!

விஷப் பொருட்கள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவின்படி நேற்று (24) இந்த
5 மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை
குடிநீர் தரம் உறுதி: நீர் விநியோகம் விரைவில் வழமைக்கு!

களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் பகுதியில் நீரின் தரத்தைப் பாதித்த அவசர நிலைமை, முப்படையினரின் ஒத்துழைப்புடன் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நீரின் தரம் தொடர்பான
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் திடீர் நீர்வெட்டு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake

