நேபாளத்தில் பேரழிவு வெள்ளம்: 644 சுற்றுலாப் பயணிகள், பயணிகள் காணாமல் போயுள்ளனர்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 644 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பயணிகள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் (NTB) தெரிவித்துள்ளது. இவர்களில் 517 பேர் வெளிநாட்டவர்கள் எனவும், 127 பேர்
இலங்கை அணியின் அபார போராட்டம் – இந்தியாவுடனான 2ஆவது டெஸ்ட் சமநிலையில் நிறைவு!

கொழும்பில் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 213 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இலங்கைக்கு Follow-on வழங்கியது. இதனால் இன்னிங்ஸ்
நேபாளம் வெள்ளம்: 160க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – 1,300க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளம்–திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட பெரும் திடீர் வெள்ளத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தால் நீர், சேறு, பாறைகள் மற்றும் குப்பைகள்
“டெண்டுல்கர் போல் தெரிகிறார்” – சோனல் தினுஷாவுக்கு BCCI துணைத் தலைவர் பாராட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இலங்கை வீரர் சோனல் தினுஷாவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (BCCI) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பாராட்டியுள்ளார். சோனல் தினுஷா ஒரு
ஊக்கமருந்து விதிமீறல்: UAE வீரர் ஆசிப் கானுக்கு 15 மாதங்கள் தடை!

ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாத கால போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 8ஆம் திகதி நடத்தப்பட்ட போட்டிக்கு வெளியேயான ஊக்கமருந்து பரிசோதனையில், mesterolone-ன் metabolite எனப்படும்
மனதில் நினைப்பதை எழுத்தாக மாற்றும் மெட்டா AI!

மெட்டா நிறுவனம் Brain2Qwerty v2 என்ற புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், அறுவை சிகிச்சை இன்றி மூளையில் உருவாகும் சிந்தனைச் சிக்னல்களை எழுத்தாகவும் முழுமையான வாக்கியங்களாகவும் மாற்ற முடியும் என
கெப்பித்திகொல்லாவ விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். பதவிய – சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப்
மாவடிப்பள்ளி புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு

மாவடிப்பள்ளி நம்பிக்கையாளர் சபை தெரிவு கடந்த 2026 .08.22 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாவடிப்பள்ளி பெரிய ஜும்மா பள்ளி வாசலில் இடம் பெற்றது. அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்
300 kW-க்கும் அதிகமான கூரை சூரிய மின்தொகுதிகளை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு

விடுமுறை காலத்தில் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின்தொகுதிகளின் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு தேசிய மின் தொகுதி இயக்குநர் (National
தமிழகத்தில் அதிகரிக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தமிழகம்: தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த நிலையில், தற்போது

