எல் நினோ தாக்கம்: இலங்கைக்கு காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பில் அதிகரித்துள்ள அபாயம்!

வலுவடைந்து வரும் எல் நினோ (El Niño) நிலை, அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் எதிர்வரும் மகா பருவ பயிர்ச்செய்கை காலத்தில் பெய்யக்கூடிய அதிக மழை ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கத்தால் இலங்கை அதிக ஆபத்தை

கல்வித்துறை நிபுணர்களுக்கு கட்டாய உரிமம் மற்றும் பதிவு முறை அறிமுகம்!

இலங்கையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை நிபுணர்களுக்கான கட்டாயப் பதிவு, தொழில்முறை உரிமம் மற்றும் தர உறுதிப்படுத்தல் முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவேவின் தகவலின்படி, கல்வித்துறைக்கான

மாஜிஸ்திரேட் மற்றும் மேல் நீதிமன்றங்களில் சாட்சியங்களை பதிவு செய்ய புதிய செயலி அறிமுகம்!

இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின்போது சாட்சியங்களை பதிவு செய்வதற்கான புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊடகமான சிலுமின வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த செயலி

ஐஓசி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் பெற்றோல் விலையை குறைத்தன!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) நிறுவனங்களும் தங்களது பெற்றோல் விலைகளை குறைத்துள்ளன. இதன்படி, இரு நிறுவனங்களும்

குளவி கொட்டு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

குளவி கொட்டுக்கு இலக்கான 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (31) காலையில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவிகள் தாக்கியதில் காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும்

அமெரிக்கா – ஈரான் மோதல்: கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் இராணுவ மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.57%

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 66 சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் – ரூ.6,000 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்

2024 செப்டம்பர் 21ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 66 சந்தேகநபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தலைமையகத்தின் தகவல்களின்

பமுனுகம கடல் அனர்த்தம்: பெண் உள்ளிட்ட மூவரின் சடலங்கள் மீட்பு – சிறுவனைத் தேடும் பணி தொடர்கிறது

பமுனுகம, எபாமுல்ல கடற்கரையில் நேற்று (30) மாலை நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன பெண் மற்றும் இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடலில் நீராடிக் கொண்டிருந்த குழுவில் 35 வயதுடைய

சம்மாந்துறை SSC விளையாட்டுக் கழகம் சாதனை வெற்றி: SEA STAR T20 சம்பியன் கிண்ணத்தைத் தனதாக்கியது!​

24 அணிகள் மோதிய பெருமைமிக்க ‘SEA STAR T20 CHAMPIONSHIP – 2026’ கடின பந்து லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் சம்பியன் பட்டத்தை சம்மாந்துறை SSC கழகம் அணி சுவீகரித்துள்ளது. ​தொடரின் இறுதிப்போட்டியில் ‘FINE

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore