சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு

அர்ஜென்டினா அணியின் அணித்தலைவரும் கால்பந்து நட்சத்திர வீரருமான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா தேசிய அணிக்காக அவர் மேற்கொண்ட 21 ஆண்டுகால சிறப்பான
அமெரிக்கா – ஈரான் மோதல்: கச்சா எண்ணெய் விலை 3%க்கும் மேல் உயர்வு

அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ள நிலையில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை திங்கட்கிழமை (31) 3%க்கும் மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள ஈரானின் லாரக் தீவில் இரண்டு
பூட்டான் சென்ற பிரதமர் ஹரினிக்கு அந்நாட்டு பிரதமர் வரவேற்பு

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, திங்கட்கிழமை (31) பூட்டானின் பாரோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த நிலையில், பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே அவரை வரவேற்றுள்ளார். Global Conscious Food Systems Summit
இலங்கையின் பணவீக்கம் 8% ஆக அதிகரிப்பு

இலங்கையின் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் 8% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஜூலை மாதத்தில் 7.3% ஆக காணப்பட்ட பணவீக்கம்
வவுனியாவில் 38.8°C வெப்பநிலை பதிவு; பல பகுதிகளிலும் அதிக வெப்பம்

இலங்கையில் இன்று (31) அதிகபட்ச வெப்பநிலை 38.8°C ஆக வவுனியாவில் பதிவாகியுள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்ததாக பொலன்னறுவையில் 38.4°C, திருகோணமலையில் 38.1°C, மொனராகலையில் 37.1°C மற்றும் அனுராதபுரத்தில் 37.0°C வெப்பநிலை
பிரபல மொடலிங் கலைஞர் சூலா பத்மேந்திரா காலமானார்!

இலங்கையின் பிரபல மொடலிங் கலைஞரும், சர்வதேச ஆடை வடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சூலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46ஆவது வயதில் காலமானார். அவரது திடீர் மறைவு இலங்கையின் மொடலிங், ஆடை வடிவமைப்பு மற்றும்
கொழும்பு துறைமுகத்தில் 420 கிலோ ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு – தொழிலதிபர் கைது!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 420 கிலோகிராம் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின்
சம்மாந்துறையில் திடீர் சுற்றிவளைப்பு: 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

சம்மாந்துறை பொலிஸாரால் இன்று (31) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போக்குவரத்து சட்டங்களை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் 10 மோட்டார் சைக்கிள்கள்
நேபாள வெள்ளத்தில் காணாமல் போனோர் எண்ணிக்கை 4,247 ஆக உயர்வு; உயிரிழப்பு 900-ஐ கடந்தது!

நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய திடீர் வெள்ளம் மற்றும் மண்சரிவைத் தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 4,247 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை குறைந்தது 903 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை 2,502
அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த மனு

