சாமிக்க கருணாரத்ன வழக்கில் DNA பரிசோதனை உத்தரவை எதிர்த்து மேன்முறையீடு

இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவிடம் DNA பரிசோதனைக்காக இரத்த மாதிரியைப் பெற உத்தரவிடக் கோரிய மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கொழும்பு சிவில் மேன்முறையீட்டு
இலங்கையில் BIMSTEC தொழில்நுட்பப் பரிமாற்ற நிலையம் – அமைச்சரவை அனுமதி

இலங்கையில் BIMSTEC தொழில்நுட்பப் பரிமாற்ற நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. BIMSTEC உறுப்பு நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப
ஐவர் படுகொலை வழக்கு: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 15 வரை விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐவர் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு
மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாக ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி நியமனம்

ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி துஷார இந்துனில் பெர்னாண்டோ, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். கொழும்பு 05, எல்விட்டிகல மாவத்தையில் அமைந்துள்ள திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கடமையேற்பு
CID புதிய பணிப்பாளராக SSP ரொஷான் அமரசிங்க நியமனம்

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ரொஷான் அமரசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) புதிய பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் அடிப்படையில், சேவைத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ்
நேபாள வெள்ளப் பாதிப்புக்கு இலங்கை ஒரு மில்லியன் டொலர் உதவி

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
74 ஆண்டுகால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ், லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். போட்டியின் நான்காவது நாளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய
பலாங்கொடையில் காணாமல்போன 17 வயது மாணவிகள் மூவரும் திருகோணமலையில் மீட்பு!

தனியார் வகுப்புக்குச் சென்ற பின்னர் காணாமல்போன நிலையில், தீவிர தேடுதலின் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிப்பு; சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பு. 0 Share Facebook 0 Share Twitter 0 Share Facebook
சட்டத்தரணிகள் கோரிய மனு நிராகரிப்பு

22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை முழு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான
நுவரெலியா, ஹக்கலையில் ஒருவர் மீது மோதிய பேருந்து தொடர்ந்து இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது!

பல குறைபாடுகள் மற்றும் நீண்ட காலமாக முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 23 ஆம் நுவரெலியா, ஹக்கலை சாலையில் ஒருவர் மீது மோதிய பேருந்து சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட மோட்டார் வாகன

