தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: உயிரிழந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள்

தெஹிவளை, சிறிசங்கபோ மாவத்தையில் இடம்பெற்ற கைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்களின் இறுதிக்கிரியைகள் கல்கிஸ்ஸை பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன. கடந்த 11ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இனந்தெரியாத நபர்
கல்வி சீர்திருத்தம்: க.பொ.த. சாதாரண தரப் பாடங்களின் எண்ணிக்கை 7 ஆக குறைக்க திட்டம்

இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி சீர்திருத்தங்களுக்கான உபகுழு தெரிவித்துள்ளது. இதன்படி, புதிய பாடத்திட்டத்தில் வரலாறு
அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை

வி.தீபன்ராஜ் அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ்மொழித்தினப்
சவுதி எண்ணெய் குழாய் செயலிழப்பு – உலக எண்ணெய் விநியோகத்தில் 4% வரை பாதிப்பு ஏற்படும் அபாயம்!

சவுதி அரேபியாவின் முக்கிய கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதை மீண்டும் இயங்கத் தவறினால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4% வரை குறைவு ஏற்படக்கூடும் என எண்ணெய் கொள்வனவாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர். ட்ரோன் தாக்குதல்களைத்
பாடசாலை புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு!

121,000 புதிய நியமனங்கள் அரச சேவையில் இணைக்கப்படும்; 23,000 ஆசிரியர்களும் உள்ளடக்கம் பாடசாலை புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரியை (VAT) நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க
ஆசியக் கிண்ணத்தை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி – மேடையில் காத்திருந்த ACC தலைவர்!

துபாயில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கிரிக்கெட் பேரவையின் (ACC) தலைவர் மொஹ்சின் நக்வியிடமிருந்து கிண்ணத்தை பெற்றுக்கொள்ள மறுத்த
ரூ.50 மில்லியன் பெறுமதியான கொக்கைனுடன் உகண்டா பிரஜை கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வலுப்பெறுகிறது: அடுத்த சில மாதங்கள் கடுமையான வெப்பம் ஏற்படலாம்.

பசிபிக் பெருங்கடலில் அசாதாரணமாக வெப்பமான நீர் காரணமாக, El Niño காலநிலை முறை தீவிரமடைந்து வருகிறது, இன்னும் அதன் உச்சத்தை எட்டவில்லை. கணிப்பாளர்கள் கூற்றுப்படி, இது 2027 பிப்ரவரி வரை தொடர்வதற்கு 100% அருகில்

