புஜி மலையில் பருவகாலத்திற்கு வெளியே ஏறி சிக்கினால் இனி மீட்புக்கும் கட்டணம்!

ஜப்பானின் புகழ்பெற்ற மவுண்ட் புஜி (Mount Fuji) மலையில் அதிகாரப்பூர்வ ஏறும் பருவத்திற்கு வெளியே மலையேறி, ஹெலிகொப்டர் மூலம் மீட்பு தேவைப்படும் நிலை ஏற்பட்டால், அடுத்த ஆண்டு முதல் மீட்பு சேவைக்காக கட்டணம் அறவிடப்படவுள்ளது.

ருமேஷ் தாரங்கவின் ஜாவலின் உபகரணங்களுக்கு இழப்பீடு வழங்க Turkish Airlines இணக்கம்!

உலக ஜாவலின் சாம்பியனான இலங்கை வீரர் ருமேஷ் தாரங்கவின் ஜாவலின் உபகரணங்கள் சேதமடைந்த சம்பவம் தொடர்பில், Turkish Airlines இழப்பீடு வழங்க தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள இணங்கியுள்ளது. நேற்று (15) சிவில் விமானப்

நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்!

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய எயார்பஸ் விமானக் கொள்வனவு விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். முன்னதாக நீதிமன்றம்

எல் நினோ தாக்கம்: அடுத்த 10 நாட்களில் நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கையில் நிலவும் எல் நினோ (El Niño) நிலைமை காரணமாக அடுத்த 10 நாட்களில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர்

செய்தி சேகரிக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் செய்தி சேகரிக்கச் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் Chatsworth பகுதியில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தி ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில்

நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே

நாமல் எம்.பி. நீதிமன்றில் ஆஜர் – நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தல்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (16) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று குறித்த வழக்கு

மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் உடல்களை குடும்பத்திடம் ஒப்படைக்காத சவுதி – பிபிசி ஆய்வு

சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டினரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படாதது தொடர்பில் கேள்விகள் எழுந்துள்ளன. பிபிசி மேற்கொண்ட ஆய்வின்படி, கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட

பொலிஸ் கிளியரன்ஸ் சான்றிதழை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பெறலாம்

இலங்கையில் Police Clearance Certificate பெறுவதற்கான இணையவழி விண்ணப்ப முறைமை அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என இலங்கை

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு FCID அழைப்பாணை விமான நிலையத்திலேயே வழங்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர் தெரிவிப்பு

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவான (FCID) அழைப்பாணை கிடைத்திருந்த நிலையிலும் நாட்டை விட்டு வெளியேறியதாக வெளியாகிய தகவல்களை ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மறுத்துள்ளார். அவருக்கு கட்டுநாயக்க

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore