அதிர்வால் பாதிக்கப்பட்ட Air India விமானத்தை இயக்கிய விமானிக்கு போதைப்பொருள் பரிசோதனையில் ‘Positive’?

கடந்த வாரம் தாய்லாந்தின் Phuket நகரிலிருந்து டெல்லி நோக்கி சென்ற Air India விமானம் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, விமானத்தை இயக்கிய பிரதான விமானிக்கு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ஆரம்பகட்டமாக
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5
‘டொபியின் கல்லறையை’ காப்பாற்றிய Harry Potter ரசிகர்கள் – பல மில்லியன் பவுண்ட் மின்சாரத் திட்டத்தில் மாற்றம்

Harry Potter திரைப்படங்களில் பிரபலமான கதாபாத்திரமான Dobbyயின் நினைவிடத்தைப் பாதுகாப்பதற்காக, பிரித்தானியா–அயர்லாந்து இடையிலான பல மில்லியன் பவுண்ட் மதிப்பிலான மின்சார இணைப்புத் திட்டத்தின் பாதை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. £430 மில்லியன் பெறுமதியான Greenlink Interconnector திட்டத்தின்
இன்றைய டொலர் விலை: விற்பனை விலை ரூ.339 மட்டத்தில் நிலை

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (10) வர்த்தக வங்கிகளில் சிறிதளவு உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், பெரும்பாலான வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.339 முதல்
போர்ட் சிட்டி குடியிருப்பாளர்களின் உள்ளூராட்சி தேர்தல் வாக்குரிமை குறித்து கேள்வி

கொழும்பு துறைமுக நகரமான Port City குடியிருப்பாளர்களுக்கு உள்ளூராட்சி தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை காணப்படுவது, அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விடயமாக இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். உள்கட்டமைப்பு
கடற்பரப்பில் கடும் காற்று; மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

இலங்கையின் பல கடற்பரப்புகளில் கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை காணப்படுவதால், மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை ஆகஸ்ட் 11 ஆம் திகதி காலை
மனைவிக்கு பயந்து பணத்தை மண்ணில் புதைத்த விவசாயி!

இராஜஸ்தானில் மனைவிக்கு தெரியாமல் நிலத்தில் புதைத்து வைத்த 5 லட்சம் ரூபா பணத்தையும் கரையான் அரித்ததால் விவசாயி கண்ணீர் வடித்துள்ளார். இராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா பகுதியைச் சேர்ந்த விவசாயியான மங்கிலால்
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்கள் நீர்மட்ட உச்சத்தை எட்டின – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காசல்ரீ (Castlereigh) மற்றும் மவுசாகலை (Maussakele) நீர்த்தேக்கங்கள் இன்று காலை உபரி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. பொறியியலாளர்களின் தகவலின்படி, காசல்ரீ நீர்த்தேக்கம் உபரி நீர்மட்டத்தை விட 1.2
IGP-ஐ கொ_லை செய்யும் சதித்திட்டம் தொடர்பான கருத்து: சாகர காரியவசம் கைது

இலங்கை பொலிஸ் மா அதிபர் (IGP) தொடர்பாக முன்வைத்த கருத்துகள் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபரை கொலை செய்வதற்கானதாகக் கூறப்படும்
சமூக வலைத்தளங்களில் திரைப்படத்தை சட்டவிரோதமாக பகிர்ந்த மாணவருக்கு எதிராக முறைப்பாடு

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்து பகிர்ந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளர் ஜனித மாரசிங்க தயாரித்த திரைப்படத்தை Facebook மற்றும்

