இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் விஜய் கடிதம்

தமிழக முதல்வர் விஜய், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 9 இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் மீன்பிடிப் படகை மீட்டுத் தரவும் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர்
பத்தரமுல்லை பிரபல ஹோட்டலுக்குள் புகுந்த முதலை – சமூக வலைத்தளங்களில் காணொளி வைரல்

கொழும்பு பத்தரமுல்லை பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்குள் முதலை ஒன்று புகுந்த சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஏரியை அண்மித்துள்ள குறித்த ஹோட்டலின் விருந்துபசார மண்டபத்திற்குள் முதலை
ஈஸ்டர் தாக்குதல்: முன்னாள் பொலிஸ் மா அதிபரை மீண்டும் சர்ச்சைக்குள்ளாக்கிய ‘FNA’ நடைமுறை

முக்கியமான அதிகாரபூர்வ தகவல்களை “FNA – For Necessary Action” (தேவையான நடவடிக்கைக்காக) எனக் குறிப்பிட்டு மேலதிக அதிகாரிகளுக்கு அனுப்பிவைக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி
மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாக பயணிக்கும் இளைஞர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

இலகுரக இந்திய மோட்டார் சைக்கிள்களை அதிக வேகத்தில் செலுத்துவதால் விபத்துகள் அதிகரித்து வருவதாகவும், இளைஞர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 44,000 சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 44,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 35 வயதுடைய இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலைய உப பிரிவின் அதிகாரிகளால்
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான இலங்கையின் முதலாவது ஐ.நா. மீளாய்வு இன்று

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையின் (CRPD) கீழ் இலங்கையின் முதலாவது மீளாய்வு இன்று (14) ஜெனீவாவில் நடைபெறுகிறது. ஐ.நா. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான குழுவின் 35ஆவது
10 மாதங்களுக்குள் இலங்கையில் 5,200 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றல் – அழிப்பு

2025 ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் 2026 ஆகஸ்ட் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 5,200 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின், ஐஸ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக
சம்மாந்துறை இஸ்மாயில் வித்தியாலயத்திற்கு மடிக் கணனி வழங்கி வைப்பு!

மஜீட். ARM & சர்ஜுன் லாபீர் கிராமிய அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டுகை பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ்,
8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மாயம்?

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சிப் புத்தகத் தொகுதி விநியோக மையங்களுக்கு உரிய முறையில் ஒப்படைக்கப்படவில்லை எனத் தலங்கம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்வி
மகளிர் டென்னிஸ் போட்டிகளில் பாலின மரபணு பரிசோதனை – தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு

டென்னிஸ் போட்டிகளில் பெண் வீராங்கனைகளின் உயிரியல் பாலினத்தை (Biological Sex) உறுதி செய்வதற்காக ‘SRY’மரபணு பரிசோதனையை ஒருமுறை கட்டாயமாக்க மகளிர் டென்னிஸ் சங்கம் எடுத்துள்ள தீர்மானம் விளையாட்டு உலகில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கன்னத்தின்

