108 சுற்றிவளைப்புகள்: 84 வர்த்தக நிலையங்கள் மீது நடவடிக்கை – ரூ.15 இலட்சம் பெறுமதியான அழகுசாதனப் பொருட்கள், காலணிகள் கைப்பற்றல்

இலங்கை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட 108 சுற்றிவளைப்புகளில், 84 வர்த்தக நிலையங்கள் உரிய ரசீதுகள், பில்கள் அல்லது விலைப்பட்டியல்களை சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 18 மற்றும் 19ஆம்
வவுனியாவில் பரவிய காட்டுத்தீ – விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள்

வவுனியா புரசங்குளம் பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீ, இலங்கை விமானப்படையினரின் துரித நடவடிக்கையால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ அருகிலுள்ள வனப் பாதுகாப்புப் பகுதி மற்றும் வவுனியா பல்கலைக்கழக வளாகம் நோக்கிப் பரவுவதைத் தடுக்கும் வகையில்
கிளிநொச்சியில் ‘LTTE பயிற்சி முகாம்’ எனக் கூறிய நபர் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்

கிளிநொச்சி, பளை பகுதியில் முன்னாள் LTTE பயிற்சி முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடக சந்திப்பில் கூறிய நபர் தொடர்பில் விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில்
1 பில்லியன் அமெரிக்க டொலர் மோசடி குற்றச்சாட்டு: 4 வங்கி மேலாளர்கள் உட்பட 5 பேர் மீண்டும் விளக்கமறியலில்

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லாத நிலையில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் வெளிநாட்டு நாணய மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வங்கி மேலாளர்கள் மற்றும் ஒரு
2022 – 2025 வரை சிகரெட் உற்பத்தி 32 சதவீதத்தால் வீழ்ச்சி

2022 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புகையிலைப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரித் திருத்தங்களின் தாக்கம் காரணமாக, 2025 ஆம் ஆண்டளவில் நாட்டின் சிகரெட் தயாரிப்பு 32 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார மேம்பாட்டுப்
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதற்கு முன்னர் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்வதற்கு முன்னர், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. அனுபவமிக்க
சாதாரண தர பரீட்சைக்கு பின்னர் ஆண் பிள்ளைகள் கல்வியை கைவிடும் போக்கு அதிகரிப்பு

தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களைப் பாடசாலைகளில் தக்கவைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளதாகவும், குறிப்பாக 16 வயதுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் கல்வியை விட்டு விலகும் போக்குக் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (20)
வர்த்தகர்களுக்கு CAA முக்கிய அறிவிப்பு!

விற்பனைப் பொருட்களுக்கான பில், இன்வொய்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் விற்பனைக்காக, களஞ்சியப்படுத்தல், விநியோகம் அல்லது காட்சிப்படுத்தலுக்காக வைத்திருக்கும் அனைத்து பொருட்களுக்கும் பில், இன்வொய்ஸ் அல்லது பொருட்களின் மூலத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை வர்த்தகர்கள் வைத்திருக்க வேண்டும்
BBC விசாரணையில் அம்பலமான மனிதக் கடத்தல்காரர் கைது

பிரித்தானியாவில் வசித்து வந்ததாக BBC விசாரணையில் கண்டறியப்பட்ட, முன்னர் பிரான்ஸில் மனிதக் கடத்தல் குற்றத்திற்காக சிறைத்தண்டனை பெற்ற ஈராக் நாட்டவரான Twana Jamal Khdir கைது செய்யப்பட்டு குடியேற்றக் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சீனாவின் Evergrande நிறுவனர் Hui Ka Yan-க்கு ஆயுள் சிறைத் தண்டனை

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான Evergrande Group-ன் நிறுவனர் Hui Ka Yan-க்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் Shenzhen Intermediate People’s Court இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், அவரது

