வறட்சியால் பாதிக்கப்பட்ட வனவிலங்குகளுக்கு நீர் வழங்கும் நடவடிக்கை தீவிரம்

அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்காக அதிகாரிகள் நீர் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். புத்தங்கல மற்றும் கல் ஓயா பள்ளத்தாக்கு வடகிழக்கு (அம்பாறை சரணாலயம்) பகுதிகளில் வறட்சியால் காய்ந்துள்ள குளங்கள் மற்றும்
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (09) பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தேசிய நெருக்கடிகள் மற்றும் ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பேரழிவு
இந்திய பாதுகாப்பு அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை இன்று (09) பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, தேசிய நெருக்கடிகள் மற்றும் ‘தித்வா’ புயலினால் ஏற்பட்ட பேரழிவு
ஜெனீவாவில் இலங்கை முன்வைத்த முக்கிய கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், நாடு சார்ந்த தீர்மானங்கள் தொடர்பில் நம்பகமான மீளாய்வு மற்றும் முடிவுக்கு கொண்டுவரும் நடைமுறை அவசியம் என இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள்
ஜெனீவாவில் இலங்கை முன்வைத்த முக்கிய கோரிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், நாடு சார்ந்த தீர்மானங்கள் தொடர்பில் நம்பகமான மீளாய்வு மற்றும் முடிவுக்கு கொண்டுவரும் நடைமுறை அவசியம் என இலங்கை வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள்
பயணியின் சூட்கேஸில் உலர்ந்த முதலைத் தலை – இத்தாலியில் பரபரப்பு!

இத்தாலியின் துரின் நகரிலுள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேஸில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அரிய வகை முதலையின் தலை ஒன்று அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் ஊடாக இத்தாலிக்கு
16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகள் – பிரதமர்

நாட்டில் 16,000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்கும் வகையில் புதிய விடுதி நிர்மாணத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) விடுதி
400 கிராம் தேயிலைப் பொதியை காலாவதியான நிலையில் விற்பனை செய்த நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்

காலாவதியான 400 கிராம் தேயிலைப் பொதியை ரூ.1,000க்கு விற்பனை செய்த தனியார் நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் குறித்த நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கொழும்பு இலக்கம்
இலங்கையில் வருடாந்தம் 1,000 சிறார்களுக்கு புற்றுநோய் பாதிப்பு

இலங்கையில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான சுமார் 900 முதல் 1,000 சிறார்கள் வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டொக்டர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் AI Deepfake அச்சுறுத்தல் அதிகரிப்பு – புதிய அறிக்கை எச்சரிக்கை

இலங்கையில் AI மூலம் உருவாக்கப்படும் போலி நபர்கள் மற்றும் அரசியல் Deepfake காணொளிகள், நாட்டின் ஜனநாயக மற்றும் தேர்தல் செயல்முறைகளுக்கு வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாக புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. சுயாதீன ஆய்வாளர்

