சவூதி அரேபியாவின் முக்கிய எண்ணெய் குழாயில் ட்ரோன் தாக்குதல் – குழாய் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

ஈராக்கில் இருந்து ஏவப்பட்டதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியா தனது முக்கியமான East-West எண்ணெய் குழாயின் செயல்பாட்டை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. சுமார் 1,200 கிலோமீற்றர் நீளமுடைய இந்தக் குழாய்,
தல அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட முதல்வர் விஜய்!

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நெகிழ்ச்சியான சந்திப்பு இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே
அயர்லாந்து ஒன்றிணைவது “சிறந்த விடயம்” – டொனால்ட் ட்ரம்ப்

அயர்லாந்து ஒன்றிணைவது ஒரு “சிறந்த விடயம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ட்ரம்ப், ஒன்றிணைந்த அயர்லாந்து தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே
அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முதலிடம் பிடித்த சம்மாந்துறை பிரதேச செயலகம்!

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளில் சாதனைப் பதிவு மக்களின் நலனை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டம் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்திலும் கிழக்கு மாகாணத்திலும் சம்மாந்துறை பிரதேச செயலகம் முதலிடத்தைப்
பதுளை – மஹியங்கனை வீதியில் வீடு மீது லொறி கவிழ்ந்து விபத்து!

பதுளை – மஹியங்கனை வீதியின் மடித்தலை பகுதியில், வீடொன்றின் மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் குறித்த வீட்டில் வசித்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய
“யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” – ஜனாதிபதி

பொதுமக்களின் பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் எவருக்கும், அவர்களின் குடும்ப உறவுகளைப் பொருட்படுத்தாமல் சட்டம் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சனிக்கிழமை (12) பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய
அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

30 பயிலுநர்களுக்கு இரண்டாம் நாள் நடைமுறைப் பயிற்சி தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கீழ் இயங்கும் அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் மற்றும் அவசரகால மீட்புக் குழுவின் இரண்டாம் கட்ட பயிற்சித்
சீன ஜனாதிபதி இந்தியா வருகை – மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இரண்டு நாள் BRICS உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று (12) இந்தியாவின் புதுடெல்லிக்கு வருகை தந்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் ஷி ஜின்பிங் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம்
சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்கொலைக்களமாகும் பாதசாரிகள் கடவை!

மத்திய மாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் இராமாயணத்துடன் தொடர்புபட்ட வரலாற்று சிறப்புமிக்க சீதாஎலிய பிரதேசத்தில் சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ள நுவரெலியா – பதுளை பிரதான வீதியில்வாகனங்களின் பாவனையும், போக்குவரத்து நெரிசலும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது
ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்பு நூலை பரிசளித்த பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடனான இருதரப்பு சந்திப்பின்போது, தமிழின் தொன்மையான சிறப்புமிக்க ‘திருக்குறள்’ நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பு பதிப்பை பரிசாக வழங்கியுள்ளார். புதுடெல்லியில் நடைபெறவுள்ள 18ஆவது BRICS உச்சி

