மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை: விமானப்படை அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேர் கைது

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் மான்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விமானப்படை அதிகாரிகள் ஐவர் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள்

உடனடியாக எரிபொருள் விலையை அதிகரிக்கப் போவதில்லை – CPC

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ள போதிலும், இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. CPC தலைவர்

“குட்டியை காப்பாற்ற வரும் சிங்கம்?” – SLPP காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரத்தில் நடைபெறும் Sri Lanka Podujana Peramuna (SLPP) பேரணியில் பங்கேற்பதை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. SLPP அனுராதபுர மாவட்ட பிரதான

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’கள் திருட்டு – இருவர் கைது

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் ‘ஸ்மார்ட் கீ’களை திருடி விற்பனை செய்ததாகக் கூறப்படும் துறைமுக ஊழியர் ஒருவரும், அவற்றை கொள்வனவு செய்ததாகக் கூறப்படும் வியாபாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (12) மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப்

அரசும் எதிர்க்கட்சியும் நேருக்கு நேர் – இரு நகரங்களில் பேரணி

இலங்கையின் முக்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களான பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இன்று (12) ஒரே நேரத்தில் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளின் இரு பிரதான அரசியல் பேரணிகள் நடைபெறவுள்ளமை அரசியல் களத்தில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. தேசிய

24 வயது இளைஞனின் வயிற்றுக்குள் கருப்பை

இந்தியா டெல்லியில் குழந்தையின்மை பிரச்சினைக்காக மருத்துவமனைக்கு சென்ற 24 வயது இளைஞரின் வயிற்றுப் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த கருப்பை மற்றும் பலோப்பியன் குழாய்கள் இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி

ஈரான் எல்லையை மூடியது ஈராக்!

சவுதி அரேபியா மீது அண்மையில் இடம்பெற்ற ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையிலான முக்கியமான ஷலாம்‌சே (Shalamcheh) எல்லைக் கடவையை மூட ஈராக் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சவுதி

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலைத் தாக்கத்துடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின்

எல் நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1.6 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ காலநிலைத் தாக்கத்துடன் தொடர்புடைய வறட்சியான காலநிலை காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore