ஆகஸ்ட் மாத முதியோர் கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான 2026 ஆகஸ்ட் மாத ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு, நாளை (03) உரிய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. முதற்கட்டத்தின் கீழ் 618,352 முதியவர்களுக்காக ரூ.3.091 பில்லியன்
மகளிர் சாம்பியன்ஸ் தொடர் இந்தியாவுக்கு மாற்றம்!

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த முதலாவது ICC மகளிர் சாம்பியன்ஸ் தொடர் தற்போது இந்தியாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரைமும்பை, இந்தியா ஆறு அணிகள் பங்கேற்கவுள்ள இந்தத் தொடர் T20 போட்டித்
வெல்லம்பிட்டியவில் ரூ.200 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், சுமார் 8 கிலோகிராம் ஐஸ் மற்றும் 4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் சந்தேகநபர்
புலமைப்பரிசில் பெறுபேறுகள் தொடர்பில் பெற்றோருக்கு முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை தண்டிப்பது அல்லது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்வது தொடர்பில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பரீட்சையில்
கனடா வேலைவாய்ப்பு மோசடி: 65 வயது நபர் கைது

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் இருந்து ரூ.40 மில்லியனுக்கும் அதிகமான பணம் பெற்றதாகக் கூறப்படும் 65 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை
சிறுநீர் பரிசோதனை மூலம் 92% சிறுநீர்ப்பை புற்றுநோயை கண்டறிய முடியும்

வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய புதிய வகை சிறுநீர் பரிசோதனை மூலம் சிறுநீர்ப்பை புற்றுநோயின் 10 நோயாளிகளில் 9க்கும் அதிகமானவர்களை அடையாளம் காண முடியும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் உள்ள ஏழு
ரஷ்ய வான்பரப்பை தவிர்க்குமாறு விமான நிறுவனங்களுக்கு ஸெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் தனது ஆளில்லா விமானத் தாக்குதல்களை ரஷ்யாவுக்குள் மேலும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், ரஷ்ய வான்வெளியைப் பயன்படுத்தும் விமான நிறுவனங்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய வான்வெளியில் ட்ரோன் நடவடிக்கைகள்
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான மனுக்கள்: உச்ச நீதிமன்ற பரிசீலனை நிறைவு

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனையை இலங்கை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டபூர்வத்தன்மை தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானம், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைக்கு
252 சாரதிகளிடம் திடீர் சோதனை – 7 பேருக்கு போதைப்பொருள் பாவனை உறுதி

கொழும்பு: பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் சோதனையில், 252 சாரதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அவர்களில் 7 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் வெளியானது

2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், சிங்கள மொழிப் பிரிவில் அதிகபட்சமாக 193 புள்ளிகளும், தமிழ் மொழிப் பிரிவில் 188 புள்ளிகளும் பதிவாகியுள்ளன. சிங்கள மொழியில் 193 புள்ளிகளைப்

