5 ஆம் தர பரீட்சை – வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக 56,000 பேர் பெற்று சித்தி!

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின 2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (செப்டம்பர் 2) வெளியாகியுள்ளன. மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான doenets.lk

பழ விவசாயிகளுக்கு புதிய பயிர் காப்புறுதித் திட்டம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அன்னாசி,

இலங்கையின் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை அறிமுகம்!

இலங்கையில் முதலாவது தேசிய உணவுப் பாதுகாப்புக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டின் உணவுப் பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இக்கொள்கை, ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு

கமிந்து மெண்டிஸின் துணைக் கேப்டன் பதவி பறிப்பு – மீண்டும் சரித் அசலங்காவிடம் ஒப்படைப்பு!

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் துணைக் கேப்டன் பதவியிலிருந்து கமிந்து மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களுக்காக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ள அணியில், முன்னாள் வெள்ளைப் பந்து அணித்

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வௌியீடு

2026 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (2) பிற்பகல் வௌியாகவுள்ளன. பெறுபேறுகளை https://www.doenets.lk/ என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று பார்வையிட முடியும். 0 Share Facebook

ஜாமியா நளீமிய்யாவில் மும்மொழி இஸ்லாமியக் கலைச்சொல் அகராதித் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு

ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் ‘இஸ்லாமியக் கலைச்சொற்களுக்கான மும்மொழி அகராதி’ (Trilingual Glossary of Islamic Terminologies) ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற்கட்ட அமர்வு பேருவளை ஜாமியா நளீமிய்யா இஸ்லாமிய கலாபீடத்தில்

பில் செலுத்தத் தவறிய இளம்பெண்ணுக்கு ‘மொட்டை’ – தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்!

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், சுமார் 60,000 தாய் பாட் (அமெரிக்க டொலர் 1,800) பில் தொகையை செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் 18 வயது இளம்பெண்ணின் தலைமுடியை மதுபான விடுதி ஊழியர்கள் மொட்டையடித்த சம்பவம் பெரும்

”அடுத்த மாதம் எரிபொருள் விலையை மேலும் குறைக்க பரிசீலனை”

அரசாங்கம் இருக்கும் சூழ்நிலையைச் சமாளித்து எரிபொருள் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே அந்த நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ

டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சிக் கழிவுகளை கொட்டிய இருவர் கைது

தலவாக்கலை, செப்டம்பர் 2: டெவோன் நீர்வீழ்ச்சியை நோக்கி செல்லும் டெவோன் ஆற்றுப் பகுதியில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை சட்டவிரோதமாகக் கொட்டியதாகக் கூறப்படும் இரு இறைச்சிக் கடை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று

வெள்ளத்தில் சரிந்த நூற்றாண்டு பழமையான துர்கை கோவில்

பீகார், செப்டம்பர் 2: இந்தியாவின் பீகார் மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்திருந்த சுமார் 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கை கோவில், கடுமையான நீரோட்டம் மற்றும் கரை அரிப்பின் காரணமாக இடிந்து ஆற்றுக்குள் மூழ்கியுள்ளது.

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore