பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்களுக்கு எதிராக
பொரலஸ்கமுவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பொரலஸ்கமுவ, மாலினி புலத்சிங்கள மாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம்
“ஏன் இன்று? ஏன் இப்போது?” – நாமல் ராஜபக்ஷ கேள்வி

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணையைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, தனது கைது மற்றும் விளக்கமறியலுக்கான காலப்பகுதி தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். செப்டம்பர் 5ஆம் திகதி அரசாங்கத்தின் இரண்டு வருட நிறைவை முன்னிட்டு
நாமல் ராஜபக்ஷ கைது: ஐ.தே.க. கடும் கண்டனம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு கைது செய்துள்ளமைக்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஃபாக்லாந்து தீவுகள் விவகாரம்: பிரித்தானியாவுக்கு அர்ஜென்டினா புதிய எச்சரிக்கை!

ஃபாக்லாந்து தீவுகளுக்கு அருகே எண்ணெய் அகழ்வுப் பணிகளில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலேய் தெரிவித்துள்ளார். ஃபாக்லாந்து தீவுகள் தமது நாட்டுக்குச் சொந்தமானவை என்ற நிலைப்பாட்டை
அமெரிக்கா – ஈரான் மோதல்: முடிவு எப்போது?

3 நிபுணர்களின் கணிப்புகள்! அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் 7ஆவது மாதத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பினரும் தொடர்ந்து தாக்குதல்களையும் கடுமையான எச்சரிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இதனால், இந்த மோதல் எவ்வாறு முடிவுக்கு
அத்தியாவசியமற்ற இராணுவப் பயிற்சிகளை நிறுத்த பிரிட்டிஷ் இராணுவத்திற்கு அறிவுறுத்தல்!

நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசியமற்ற இராணுவப் பயிற்சிகளை நிறுத்த பிரிட்டிஷ் இராணுவத்திற்கு அறிவுறுத்தல்! நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பிரிட்டிஷ் இராணுவம் மேற்கொள்ளும் அத்தியாவசியமற்ற பயிற்சிகளை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது. 🔹 வெளிநாடுகளுக்கு
புத்தளத்தை வந்தடைந்த நிலக்கரி கப்பல்!

நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்திற்கான நிலக்கரியை ஏற்றிய ‘IVS TRADER’ கப்பல் இன்று (04) புத்தளத்தை வந்தடைந்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குத் தேவையான நிலக்கரி கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்படும் தரப்
சட்டவிரோத இணையதளங்களை முடக்க அரசு தீவிர நடவடிக்கை!

சைபர் குற்றங்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் இணைய மோசடிகளை கட்டுப்படுத்தும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான
BREAKING NEWS | பாணந்துறை நீதிமன்ற வழக்குக் கோப்புகள் மாயம்!

பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ‘குடு சளிந்து’வுக்கு எதிரான இரண்டு வழக்குகளின் கோப்புகள் காணாமல்

