நாமல் சிறைச்சாலையில்..

இலஞ்சக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 0 Share Facebook 1 Share Twitter 0 Share Facebook Messenger 0

இது எத்தனையாவது சந்தர்ப்பம் தெரியுமா?

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், செப்டம்பர் 18ஆம் திகதி

UPDATE: முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ அரங்கிற்கான நாற்காலிகளை கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது! நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ மண்டபத்திற்கான நாற்காலிகளை கொள்வனவு

UPDATE: நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 18 வரை விளக்கமறியலில்!

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் செப்டம்பர் 18ஆம்

கற்பிட்டியில் கர்ப்பிணிப் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகுடாவ பகுதியில், 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நேற்று (03) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

காணாமல் போன கடற்படை வீரரின் சடலம் மீட்பு?

அங்குலான கடற்பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கடற்படை படகு விபத்தில் காணாமல் போன கடற்படை அதிகாரி ஒருவருடையது என சந்தேகிக்கப்படும் சடலம் இன்று (04) மீட்கப்பட்டுள்ளது. கடற்படை சுழியோடிகள் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இன்று

பொகவந்தலாவையில் பெண் தொழிலாளியை தாக்கிய சிறுத்தை!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில், தேயிலை கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தொழிலாளியொருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். இன்று (04) இடம்பெற்ற இச்சம்பவத்தில், புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்த பெரிய அளவிலான சிறுத்தை,

ரூ.100 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்ஷ கைது!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமான

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore