முதலில் குடும்ப வைத்தியர்; பின்னர் வைத்தியசாலை – ஜனாதிபதியின் புதிய திட்டம்

இலங்கையின் சுகாதார சேவையை மறுசீரமைக்க புதிய திட்டம் – ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டில் மக்கள் சுகாதார சேவைகளைப் பெறும் தற்போதைய முறையில் மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். புதிய திட்டத்தின்

ரஷ்யா–இலங்கை இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் அஸூர் எயார் விமான நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி உறுதி

உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். புலத்சிங்ஹல பகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, 22ஆவது திருத்தம் தொடர்பாக

அரசாங்கம் ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் அடக்குவதாக ரணில் குற்றச்சாட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய அரசாங்கம் ஜனநாயக அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் உரையாற்றிய அவர், அரசியல்

பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பே வெளிநாடு சென்ற பிரேமலால் ஜயசேகர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்படுவதற்கு முன்னரே கடந்த ஓகஸ்ட் மாதம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட

டெங்கு மரணங்கள் 73 ஆக அதிகரிப்பு: 96,228 பேர் பாதிப்பு

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் 96,228 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். செப்டெம்பர் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 புதிய நோயாளர்கள்

சம்பத் வங்கி VACANCIES

TRAINEE STAFF ASSISTANT:Full details : CLICK_HEREOnline application : CLICK_HERE WhatsApp Group Link: CLICK_HERE INTERNSHIP TRAINING :Full details : CLICK_HEREOnline Application : CLICK_HERE Join Our WhatsApp

விக்டோரியா பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் 41 பேர் கைது

கண்டி, தெல்தெனிய – விக்டோரியா பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படும் விருந்தொன்றில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்

போலி Gov Pay இணையதளங்கள் மூலம் மோசடி – பொலிஸார் எச்சரிக்கை

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியாக செலுத்தும் Gov Pay சேவையைப் போன்ற போலி இணையதளங்களை உருவாக்கி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி இணையதளங்களுக்கான இணைப்புகள் SMS மற்றும் WhatsApp

தீவிர வானிலைக்கு தயாராக உணவுப் பொருட்களை சேமித்து வைக்குமாறு பிரிட்டன் அமைச்சர் அறிவுறுத்தல்

பசிபிக் பெருங்கடலில் வலுவான எல் நினோ (El Niño) காலநிலை நிகழ்வு உருவாகி வரும் நிலையில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தீவிர வானிலைச் சூழ்நிலைகளுக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பிரிட்டன் சுற்றுச்சூழல் அமைச்சர்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore