டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்த மாகாணங்களுக்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு!

இலங்கையிலுள்ள பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் கணினிகள், Projectors, Smart Boards உள்ளிட்ட டிஜிட்டல் கல்வி உபகரணங்களை முறையாக பராமரித்து பழுதுபார்ப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். செப்டம்பர் 8ஆம் திகதி

செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்காக 119 அவசர சேவையில் புதிய WhatsApp வீடியோ வசதி!

செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தினர் 119 அவசர சேவைக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க புதிய WhatsApp வீடியோ சேவையை இலங்கை பொலிஸார் அறிமுகப்படுத்தவுள்ளனர். இந்த புதிய சேவை செப்டம்பர் 10ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

சம்மாந்துறை தள வைத்தியசாலையின் ICU – 1 ஆண்டு 3 மாதங்களை நிறைவு செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

சம்மாந்துறை தள வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 1 ஆண்டு 3 மாதங்களை நிறைவு செய்துள்ளது. சவால்கள் நிறைந்த காலகட்டத்தில், 2025 ஜூன் 6ஆம் திகதி (அரபா நோன்பு தினம்)

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான அபராதம் ரூ.100,000 ஆக அதிகரிப்பு

கொழும்பு, செப். 08: பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான திருத்தச் சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. 1956ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க சட்டத்தை திருத்தும் சட்டமூலம், கடந்த 20ஆம்

அனுராதபுர பேரணிக்கு UNP வாழ்த்து – நாமல் ராஜபக்ஷ கைது குறித்து கேள்வி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஏற்பாடு செய்யவுள்ள அனுராதபுர பேரணிக்கு ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது. UNP தலைவர் வஜிர அபேவர்தன, SLPP பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு அனுப்பிய

செப்டம்பர் 19 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைவருக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களில் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைவரும் சீட் பெல்ட் அணிவது செப்டம்பர் 19 முதல் கட்டாயமாக்கப்படவுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று

சவுதி அரேபியாவில் ஹூத்திகளின் தாக்குதல் – 73 பேர் காயம்

சவுதி அரேபியாவின் தெற்கு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் எரிசக்தித் துறை சார்ந்த இடங்களை இலக்காகக் கொண்டு ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட

இலங்கை – தாய்லாந்து இடையே புதிய தொழிலாளர் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

இலங்கையிலிருந்து தாய்லாந்துக்கு தொழிலாளர்கள் செல்வதை ஒழுங்குபடுத்தவும், அவர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் புதிய தொழிலாளர் ஒத்துழைப்பு உடன்படிக்கையை ஏற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையே 5 ஆண்டுகளுக்கான புரிந்துணர்வு

கொழும்பு மரதன் 2026 – தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெறவுள்ளது

2026ஆம் ஆண்டுக்கான கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 50ஆவது தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெறும் இந்த சர்வதேச மரதன் போட்டி, விளையாட்டு கலாசாரத்தை

🇱🇰 காசநோய் கட்டுப்பாட்டுக்கு இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தொழில்நுட்ப உதவி

இலங்கையின் காசநோய் (TB) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் தேவையான பிற உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. கிழக்கு திமோர் தலைநகர் திலியில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore