நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சனம் – வாழ்க்கைச் செலவு குறைப்பு கோரிக்கைநாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சனம் – வாழ்க்கைச் செலவு குறைப்பு கோரிக்கைநாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சனம் – வாழ்க்கைச் செலவு குறைப்பு கோரிக்கைநாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தை விமர்சனம் – வாழ்க்கைச் செலவு குறைப்பு கோரிக்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு அரசாங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்துள்ளார். அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும், பொதுமக்களை தவறாக
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை இன்று (08) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்
அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல்

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும்
ஒக்டோபர் மாத அரச பரீட்சை நாட்காட்டி 2026 – பரீட்சைத் திணைக்களம்

Government Examination Calendar for October 2026 – Department of Examinations ඔක්තෝබර් මස රජයේ විභාග දින දර්ශනය 2026 – විභාග දෙපාර්තමේන්තුව Join Our WhatsApp Channel for
38 வருட சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றார் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பணியாற்றிய சட்டத்தரணி கலாநிதி அஜித் ரோஹண, 38 வருட பொலிஸ் சேவையை நிறைவு செய்து இன்று (08) ஓய்வு பெற்றுள்ளார். அவரது ஓய்வை முன்னிட்டு
38 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விசேட விமானத்தில் இன்று பிற்பகல் 1.25 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் நூற்றுக்கணக்கானோரின் எதிர்காலம் கேள்விக்குறி – சஜித்

இஸ்ரேலில் உட்கட்டமைப்பு துறையில் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கையர்களின் நம்பிக்கையை “வேலைவாய்ப்பு மோசடி வலையமைப்பு” சிதைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொல்துவ சந்திப்புப் பகுதியில் இஸ்ரேல் உட்கட்டமைப்பு வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்தவர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 5 கோடியே 13 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ மற்றும் ‘ஹஷீஷ்’ போதைப்பொருட்களுடன் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் தடுப்புப்
ஆண்டின் இறுதிக்குள் 800 புதிய பேருந்துகள் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபையின் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 800 புதிய பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி,
தமிழக சட்டசபையில் அமளி: திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

தமிழக சட்டசபையில் ஏற்பட்ட கடும் அமளியைத் தொடர்ந்து, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான

