நிந்தவூரில் அதிரடி வேட்டை! 15 கிராமுக்கும் அதிகமான ஐஸுடன் 49 வயதுடையவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் போதைப்பொருள் மீட்பு அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் இன்று (10) வியாழக்கிழமை காலை விசேட

ரூ.4.62 பில்லியன் பெறுமதியான நிலக்கரி மாயமா? – நாடாளுமன்றத்தில் நாமல் ராஜபக்ஷ கேள்வி

சிறையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 19 நிலக்கரி சரக்குகளில் சுமார் 120,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கணக்கில் இல்லையென நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் ஆடைப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக் கிளை ஜனாதிபதிக்கு கடிதம்

முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களின் மத மற்றும் கலாசார ஆடைகள் தொடர்பில் அரச நிறுவனங்களில் அவ்வப்போது எழும் பிரச்சினைகளுக்கு, அரசியலமைப்புக்கு இணங்க நிரந்தரத் தீர்வொன்றை வழங்குமாறு கோரி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கல்முனைக்

“எந்த சமூகமும் தனது கலாசார அடையாளத்துடன் வாழ அச்சப்படத் தேவையில்லை” – ஜனாதிபதி அநுர

இனவாத மோதல்கள் இன்றி 2 ஆண்டுகள் – அரசாங்கத்திற்கு உலமா சபை பாராட்டு! இலங்கையில் எந்தவொரு சமூகமும் தனது கலாசார அடையாளத்துடன் வாழும்போது பாதுகாப்பின்மை அல்லது அச்சத்தை எதிர்கொள்ளாத சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி – முழு அட்டவணை வெளியானது!

இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது.

உலகின் மிக உயரமான உயிருடன் வாழும் குதிரை – 6.5 அடி உயரம் கொண்ட ‘ஹியூகோ’!

உலகின் மிக உயரமான உயிருடன் வாழும் குதிரையாக ‘ஹியூகோ’ (Hugo) என்ற Shire இன குதிரை சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்தின் Northamptonshire, Towcester பகுதியில் வளர்க்கப்படும் 4 வயதான ஹியூகோ, தோள்பட்டை உயரத்தில் 199

காலாவதியான பணிஸ் விற்பனை – நிறுவனத்திற்கு ரூ.2 இலட்சம் அபராதம்!

காலாவதியான பேக்கரி உணவுப் பொருட்களை நுகர்வோருக்கு விற்பனைக்காக காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில் பேக்கரி நிறுவனமொன்றுக்கு ரூ.2 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையின்போது, குறித்த நிறுவனம் தம்மீது முன்வைக்கப்பட்ட

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் தெரிவின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பல்கலைக்கழக

யாழில் கொடூர கொலை! 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, துன்னாலை பகுதியில் நேற்று (09) இரவு இடம்பெற்ற கொடூர தாக்குதலில் 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆரம்பகட்ட தகவல்களின்படி, உயிரிழந்த நபருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையில்

72 வயதில் 20 வயது இளம்பெண்ணை கரம்பிடித்த மலேசிய கால்பந்து ஜாம்பவான்!

மலேசிய தேசிய கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் டத்தோக் அப்தா அலிப், தனது 72ஆவது வயதில் 20 வயது இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திருமணம் கடந்த ஆகஸ்ட்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore