இன்றைய டொலர் விலை: அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ.338 ஆக குறைவு

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (12) மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன்படி, இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.338 மட்டத்திற்கு குறைந்துள்ளது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பல

திகனவில் ICE போதைப்பொருள் மற்றும் கைக்குண்டுடன் 25 வயது இளைஞர் கைது

திகனா பகுதியில் ICE போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உயிர்ப்புடன் கூடிய கைக்குண்டுடன் 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை மாலை

கிளிநொச்சி A9 வீதியில் சோகம்!

கிளிநொச்சி A9 வீதி தொண்டமாநகர் பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 21 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ். நோக்கி

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே உயர்மட்ட முதலீட்டு கலந்துரையாடல்

கொழும்பு | ஆகஸ்ட் 12 இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உயர்மட்ட முதலீட்டு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றுள்ளது. கடந்த ஜூலை 31ஆம் திகதி நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி,

பிரான்ஸில் இனி அனுமதியின்றி வணிக தொலைபேசி அழைப்புகளுக்கு தடை

பிரான்ஸில் நுகர்வோரின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வணிக தொலைபேசி அழைப்புகளுக்கு நாடளாவிய தடை அமுலுக்கு வந்துள்ளது. புதிய விதிமுறைகள் 2026 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், விற்பனை நோக்கில் தொலைபேசி மூலம் நுகர்வோரைத்

கொழும்பு துறைமுக நகரம் உள்ளிட்ட முதலீடுகள் தொடர்பில் சீன முதலீட்டாளர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சீனாவின் China Communications Construction Company Limited (CCCC) நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. Zhang Bingnan தலைமையிலான

பிரித்தானியாவில் கடலில் சிக்கி பிரித்தானிய-இலங்கை இளைஞர் உயிரிழப்பு

பிரித்தானியா | ஆகஸ்ட் 12 பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் உள்ள Camber Sands கடற்கரையில் கடலில் சிக்கிய 18 வயதுடைய பிரித்தானிய-இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 7.00 மணியளவில்,

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,000-ஐ நெருங்கியது

இலங்கையில் இந்த வருடம் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய டெங்கு

அச்சுறுத்தல் காரணமாக விமானத்தை மாற்றியதாக ட்ரம்ப் தெரிவிப்பு

நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பின்னர் துருக்கியிலிருந்து அமெரிக்கா திரும்பியபோது, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜூலை 8ஆம் திகதி துருக்கியின் அங்காராவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர்,

இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: இலங்கை அணியில் டிக்வெல்லா மீண்டும்?

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்காக இலங்கை அணி பல மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நிரோஷன் டிக்வெல்லா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. காயமடைந்த குசல் மெண்டிஸுக்குப் பதிலாக

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore