அரச மருந்தாளர்கள் 31ஆம் திகதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது. மருந்தாளர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததை தொடர்ந்து

வரலாறு படைத்த பிரக்ஞானந்தா: Grand Chess Tour சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர்!

இந்தியாவின் இளம் செஸ் நட்சத்திரமான ஆர். பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற Grand Chess Tour போட்டியில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்து புதிய வரலாறு படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி

டிசம்பர் முதல் சைபீரியா–இலங்கை இடையே புதிய விமான சேவை

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரத்திலிருந்து கொழும்புக்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்க S7 Airlines திட்டமிட்டுள்ளது. இந்த புதிய சேவை 2026 டிசம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோவோசிபிர்ஸ்க்

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து தங்க நகை திருட்டு – இருவர் கைது

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பேரிடருக்கு மத்தியில், உயிரிழந்த ஒருவரின் உடலில் இருந்து தங்க நகையை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்

உசைன் போல்ட்டின் உலக சாதனையை முந்திய சீன மனித வடிவ ரோபோ!

சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற World Humanoid Robot Games போட்டியில், Tian Jiao எனும் மனித வடிவ ரோபோ 100 மீற்றர் ஓட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. 100 மீற்றர் – 8.64 விநாடிகள்!

விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளில் குவிந்த வருமானம்!

கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் ரூ.124.57 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த இரண்டு

புற்றுநோயாளிகளுக்கான 160,000 தடுப்பூசிகள் கிடங்குகளில் தேக்கம்!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தடுப்பூசிகள் சுமார் 160,000 அளவில் மருத்துவ விநியோகக் கிடங்குகளில் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) இடையிலான

நேபாள வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 469 ஆக உயர்வு; 1,400-க்கும் மேற்பட்டோர் மாயம்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை

ரூ.20,000 இலஞ்சம் கோரியதாக குற்றச்சாட்டு: சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

ரூ.20,000 இலஞ்சம் கோரியதாகவும் பெற்றுக்கொண்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டில், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவான

மாத்தறை அழகு நிலைய உரிமையாளர்களிடம் ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த கணவன்–மனைவி தம்பதி, சுமார் ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore