“டிரம்ப் டிவிடெண்ட்” – அமெரிக்கர்களுக்கு தலா 5,000 டொலர் வழங்கும் திட்டம்!

அமெரிக்க இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சி காங்கிரஸின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக்கொண்டால், அமெரிக்க வயது வந்த ஒவ்வொருவருக்கும் 5,000 அமெரிக்க டொலர் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள
வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஓகஸ்ட் மாதம்!

கடந்த ஓகஸ்ட் மாதம், உலக வரலாற்றில் இதுவரை பதிவான மிக அதிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) தெரிவித்துள்ளது. கோபர்நிகஸ் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஓகஸ்ட்
போதைப்பொருள் கொள்கலன் விவகாரம்: விசாரணையில் குறைபாடுகள் – பொலிஸ் விசேட விசாரணை ஆரம்பம்

பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக போதைப்பொருட்களை மறைத்து இரண்டு கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் சில குறைபாடுகள் மற்றும் கவனயீனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இரண்டு கொள்கலன்களும் கொழும்பு துறைமுகத்தின்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்தித்த இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை வந்துள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய மற்றும் சமிந்த வாஸ் ஆகியோரை சந்தித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற
இலங்கை – பாலஸ்தீனம் உறவுகளை மேலும் வலுப்படுத்த புதிய நடவடிக்கைகள்

இலங்கையும் பாலஸ்தீனமும் தங்களுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தி, இராஜதந்திரம், பொருளாதாரம், கல்வி மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பை விரிவுபடுத்த இணக்கம் தெரிவித்துள்ளன. இலங்கையின் பாலஸ்தீன பிரதிநிதி பாரூக் மொஹமட் பவ்ஸர், ரமல்லாவில் உள்ள
நாட்டில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – உயிரிழப்பு 74 ஆக உயர்வு; 96,847 பேர் பாதிப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதத்தில் இதுவரை
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லாது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி
இலங்கையின் சீர்திருத்தங்கள் நடைமுறையில் வெளிப்பட வேண்டும் – ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தல்

இலங்கை அரசாங்கம் முன்னெடுப்பதாக அறிவித்துள்ள சீர்திருத்தங்கள் வெறும் உறுதிமொழிகளாக இல்லாமல், நடைமுறையில் உறுதியான முன்னேற்றமாக வெளிப்பட வேண்டும் என இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் Core Group வலியுறுத்தியுள்ளது. கனடா, மலாவி,
மின்னேரியாவில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து – 20 பேர் காயம்

பொலன்னறுவை – ஹபரணை வீதியின் 7ஆம் மைல் கல் பகுதியில் இன்று காலை தனியார் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர். கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த பேருந்தில் சுமார் 40 பேர்
FIFA Series மூலம் இலங்கை கால்பந்துக்கு புதிய வாய்ப்பு – FFSL தலைவர்

FIFA Series அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இலங்கை கால்பந்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார். FIFA வெளியிட்ட அறிக்கையில் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச

